1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க.. மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க.. மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

மஞ்சள் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மதத்தின் அனைத்து மதப் பணிகளிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், மஞ்சள் வைத்து செய்யப்படும் சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒருவர்

ஆன்மிகம்
வீட்டில் பண கஷ்டம் எப்பொழுதும் வரவே கூடாதா?.. விநாயகர் சிலையை இப்படி வைங்க..!!

வீட்டில் பண கஷ்டம் எப்பொழுதும் வரவே கூடாதா?.. விநாயகர் சிலையை இப்படி வைங்க..!!

வீட்டில் விநாயகர் சிலையை வைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், எந்த மாதிரியான சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இந்து மதத்தில் கடவுளின் புகைப்படங்கள், சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சில வீட்டில் நிதி பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

ஆன்மிகம்
நல்லெண்ணை விளக்கு ஏற்றுவீங்களா..?? இந்த 2 பொருள் சேர்த்தா கொசுக்கள் இருக்காது..!!

நல்லெண்ணை விளக்கு ஏற்றுவீங்களா..?? இந்த 2 பொருள் சேர்த்தா கொசுக்கள் இருக்காது..!!

நல்லெண்ணையில் விளக்கு எரியும் போது வீட்டில் கொசு தொல்லை இல்லாமல் இருக்க அந்த விளக்கில் இரண்டு பொருட்களை சேர்த்தால் போதும். நல்லெண்ணை விளக்கு வீட்டில் இறைவனின் பிராத்தனைக்கு விளக்கு ஏற்றும் போது அதன் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காததாக இருந்தால் ஒரு கொசுக்கூட வீட்டில் தங்காது. நம் சமையலறையில் இருக்கும்

ஆன்மிகம்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

கேரளா: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (டிச., 31) திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. ஜன., 14ஆம் தேதி மாலை சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, மகர ஜோதி தரிசனம் நடைபெறும். ஜன., 19ஆம்

ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசியன்று  பரமபதம் விளையாடுவது ஏன் தெரியுமா..??

வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது ஏன் தெரியுமா..??

  மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி — பகவான் திருமாலை நினைத்து உறக்கம் துறந்து கண் விழிக்கும் புனித இரவு. இந்த நாளில் கிராமங்களில் இன்றும் ஒரு ஆன்மிக விளையாட்டு பாரம்பரியமாக நடைபெறுகிறது… பரமபதம் (பாம்பு–ஏணி) விளையாட்டு பரமபதம் என்றால் என்ன? பரமபதம் என்பது திருமாலின் இருப்பிடமான

ஆன்மிகம்
வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தால்..!! குலதெய்வ அருள் குடும்பத்தைச் சூழும்..!!

வீட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தால்..!! குலதெய்வ அருள் குடும்பத்தைச் சூழும்..!!

  குலதெய்வம் என்பது ஒரே ஒரு தெய்வம். அது தலைமுறை தலைமுறையாக குடும்பத்தை காக்கும் காவல் தெய்வமாக நம்பப்படுகிறது. வாழ்க்கையில் வரும் தடைகள், நோய்கள், எதிர்பாராத பிரச்சனைகள்— இவற்றை முன்பே உணர்ந்து பாதுகாக்கும் சக்தியாக குலதெய்வம் போற்றப்படுகிறது. முன்னோர்கள் சொல்லிய வழி ஒன்றே ஒன்று எந்த நல்ல காரியத்தை

ஆன்மிகம்
தீராத நோய் தீர இந்த 3 பொருளை தலையை சுற்றி தூர போடுங்கள்.. எல்லாமே சரியா போய்டும்..!!

தீராத நோய் தீர இந்த 3 பொருளை தலையை சுற்றி தூர போடுங்கள்.. எல்லாமே சரியா போய்டும்..!!

  வந்த நோயையும், வரவிருக்கும் நோயையும் விரட்டி அடிக்க கூடிய தன்மை மருத்துவத்திற்கு இருந்தாலும், சில நோய்களுக்கு என்னவோ போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்படி நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட நோயைக் கூட விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல் இறை சக்திக்கு உண்டு. இந்த இறை சக்தியின் மூலம் பல

ஆன்மிகம்
நீங்கள் சொந்தத்தொழில் செய்பவரா..?? வாடிக்கையாளரின் வரவு உங்களுக்கு திருப்திகரமாக இல்லையா..??

நீங்கள் சொந்தத்தொழில் செய்பவரா..?? வாடிக்கையாளரின் வரவு உங்களுக்கு திருப்திகரமாக இல்லையா..??

    சொந்தத்தொழில் சிறக்க, ஜோதிடப்படி சனி பகவானின் வழிபாடு அவசியம். ஏனென்றால் , சனிபகவான் தான் தொழில்காரகன். புதன் பகவான் வழிபாடு மற்றும் குபேரர் வழிபாடு, லட்சுமி குபேர பூஜை போன்றவை செய்வது சிறப்பு. அத்துடன், தினந்தோறும் விநாயகர் வழிபாடு, வாஸ்து சரிசெய்தல், குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு

ஆன்மிகம்
ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்..??

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்..??

  நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள். பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே

ஆன்மிகம்
கோமாதா மகத்துவம்..!!  வாழ்க்கையை மாற்றும் 40 சிறப்பு தகவல்கள்..!!

கோமாதா மகத்துவம்..!! வாழ்க்கையை மாற்றும் 40 சிறப்பு தகவல்கள்..!!

  (1) பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால்நடைகளான பசுக்களே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவுகோலாக இருந்தது. (2) நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது.ஆதலால் செல்வத்தை “மாடு” என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர். (3)