சட்டப்பேரவையில் மீண்டும் பரபரப்பு: அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு!

 

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் கே.எஸ்.எஸ்.ஆர்., தவெக அரசை விமர்சித்தார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆவேசமடைந்த திமுக உறுப்பினர்கள், அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சட்டப்பேரவை விதிகளின்படி முன்னாள் முதலமைச்சர்களை பெயர் கூறி அழைக்கக்கூடாது என்பதால், இந்த விவகாரம் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Previous

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Read Next

திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular