தோசைமாவு எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும்..??
மாவு அரைத்தவுடன் இறுக்கமான பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். தேவைப்படும் போது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்பு மாவை வேண்டிய அளவு பாத்திரத்தில் எடுத்து அறைவெப்பநிலைக்கு வந்த உடன் இட்லி, தோசை, ஊத்தாப்பம் என தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்ளலாம். எல்லா மாவையும் ஒரே பாத்திரத்தில்




