மழைக்காலத்தில் இந்த ரசத்தை மட்டும் குடித்து பாருங்க…சளி இருமல் வரவே வராது..!!
மழைக்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு நோயை கொண்டு வந்து சேர்க்கும். இந்த நேரத்தில் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக சளி இருமல் வந்தால் அதற்கு ரசம் வைத்து குடித்தால் இதமாக இருப்பதுடன்




