1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

கேழ்வரகில் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது இதை எப்படி உணவில் சேர்ப்பது என்று பார்க்கலாம்.. கேழ்வரகில் புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது இயற்கையாகவே எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் உணவில் திறம்பட சேர்ப்பது எப்படி என்பது

ஆரோக்கியம்
கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

பொதுவாக மனித ஆரோக்கியத்தில் இதயம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதயம் சீராக இயங்க வேண்டுமெனின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எல்.டி.எல் எனப்படும் உயர் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இவற்றை தடுப்பதற்கு

ஆரோக்கியம்
வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன்

ஆரோக்கியம்
பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது. திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம்

ஆரோக்கியம்
மூச்சுப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!! மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியம்..!!

மூச்சுப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!! மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியம்..!!

பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணாயாமம் என்பது ஒரு செய்முறையாகும்.

ஆரோக்கியம்
மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும்..!!

மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும்..!!

தினமும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், பி.சி.ஒ.டி கருமுட்டை நீர்க்கட்டிகள், தள்ளிப்போகும் மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும் இன்றைய காலக்கட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதால், வயது முதிர்ச்சியில் வரக்கூடிய நோய்களை இளைஞர்கள் இளம் வயதிலேயே சந்தித்து

ஆரோக்கியம்
செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

#திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும். * #குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். * பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும்

ஆரோக்கியம்
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விடுவதால் நடக்கும் அற்புதம்..!!

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விடுவதால் நடக்கும் அற்புதம்..!!

  ♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி

ஆரோக்கியம்
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..?? எப்படி தெரியுமா..??

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..?? எப்படி தெரியுமா..??

  1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஆரோக்கியம்
இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

  வாதம் பித்தம் கபம் இதில் வாதம் செல்களுக்குள் ஊடுறுவும் அளவு நுட்பமான காற்று...இந்த காற்று உடலில் கெட்டுப்போனால் உடல் சிதைய தொடங்கும்.உடலில் இந்த காற்று எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. இதை காற்றின் அளவு அதிகரித்தால் உடல் அதை பல வகைகளில் வெளியேற்ற தொடங்கும்.ஆனால் அது கெட்டு