1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..??

பருத்தி பாலில் இவ்வளவு நன்மைகளா..??

  பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு

ஆரோக்கியம்
ஓமம் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் அற்புத பலன்களும்..!!

ஓமம் தண்ணீரில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் அற்புத பலன்களும்..!!

  ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர்

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்..!!

சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்..!!

    நெல்லிக்காய் சாறு அதிக மருத்துவ குணம் கொண்ட கனிகளில் ஒன்று இந்த நெல்லிக்கனி. மிகவும் பிரசித்தி பெற்ற இது, உடலின் செய ல்பாட்டை சீராக வைக்க அதிகம் உதவுகிறது. தினமும் 20 ml நெல்லிச் சாற்றைக் குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு சிறந்த மருந்தாகும். மேலும்,

ஆரோக்கியம்
ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்..!!

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்..!!

    இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது. சுக்கு,மிளகு,திப்பிலி, மஞ்சள்,புளி,துளசி, பெருங் காயம் ஆடாதொடை, பூண்டு, எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம். 1.சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால்

ஆரோக்கியம்
திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திரிபலா சூரணம்.......   சித்த மருத்துவத்தில் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என அழைக்கப்படுகிறது. திரிபலா சூரணத்தின் பயன்கள்: 1...கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது. 2...ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை

ஆரோக்கியம்
விழிப்புணர்வு பதிவு..!! மனித வயிறு என்னும் மெஷின்..!!

விழிப்புணர்வு பதிவு..!! மனித வயிறு என்னும் மெஷின்..!!

  நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை... ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா...? உணவை

ஆரோக்கியம்
நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

    நாவல் பழம் வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற கனிமங்கள் நிறைந்த ஒரு சுவையான குறைந்த கலோரி பழமாகும். அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம், டையூரிடிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஸ்கார்ப்யூடிக் பண்புகள் காரணமாக, இந்த பழம் ஒரு

ஆரோக்கியம்
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா..!!

காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா..!!

  காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், எடை இழப்புக்கு உதவுமாம் கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும்

ஆரோக்கியம்
சிறுநீரில் நுரை வந்தால் ஆபத்தா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

சிறுநீரில் நுரை வந்தால் ஆபத்தா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

சிறுநீரில் நுரை (foam/bubbles) வந்தால் அது பல காரணங்களால் இருக்கலாம். எல்லா நேரமும் ஆபத்தானதில்லை, ஆனால் தொடர்ந்து இருந்தால் கவனிக்க வேண்டியது முக்கியம். பொதுவான காரணங்கள் விரைவாக சிறுநீர் வெளியேறுவது – வேகமாக போனால் காற்று கலந்ததால் நுரை போல் தோன்றும் நீர்ச்சத்து குறைவு (Dehydration) – உடலில்

ஆரோக்கியம்
தொப்பையை குறைக்க உதவும் பானம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்பையை குறைக்க உதவும் பானம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்பையை குறைக்க உதவும் பானம்... ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக் கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன் (காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல