1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: குழந்தையை கொலை செய்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அஜீஷ் (38), சுலு (36) மற்றும் ஆதி (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அஜீஷ் அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பணப்பிரச்சனையும் இருந்தது. இதையடுத்து குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, மனைவியுடன்

இந்தியா
கணவனை கொன்று மனைவி கூறுபோட்ட சம்பவத்தில் புதிய ’பகீர்’ தகவல்..!!

கணவனை கொன்று மனைவி கூறுபோட்ட சம்பவத்தில் புதிய ’பகீர்’ தகவல்..!!

உத்தர பிரதேசம்: மீரட்டில் வசித்த தம்பதி சவுரப் - முஸ்கான். முஸ்கானுக்கு, சாஹில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் சவுரப்பை காதலனுடன் சேர்ந்து கொன்ற முஸ்கான் உடலை கூறுபோட்டு சிமெண்ட் கலவையை கொட்டி டிரம்மில் மூடினார். அவர்களின் குற்றம் வெளியே தெரிந்ததால் இருவரும் கைதானார்கள். இந்நிலையில் கஞ்சாவுக்கு அடிமையான சாஹிலால்,

இந்தியா
பத்திரமாக பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!! பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

பத்திரமாக பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!! பூர்வீக கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட

இந்தியா
சோகம்.. மின்கம்பம் சரிந்து விழுந்து கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பலி..!!

சோகம்.. மின்கம்பம் சரிந்து விழுந்து கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பலி..!!

பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த சுமதி (35) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் வசிக்கும் பகுதியில் 4 மாத கர்ப்பிணி பெண் சோனி குமாரி (35) வசித்தார். இருவரும் தங்கள் குழந்தைகளை டியூசனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், பொக்லைன் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சரிந்து

இந்தியா
பூமிக்கு திரும்பும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு பிரதமர் மோடி கடிதம்..!!

பூமிக்கு திரும்பும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு பிரதமர் மோடி கடிதம்..!!

இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1 ஆம் தேதி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிர்ந்துள்ளார். முந்தைய இரண்டு விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவரும், அதிக விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்தவருமான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி

இந்தியா
‘மூடநம்பிக்கை’.. நெருப்புக்கு மேல் தொங்கவிடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை..!!

‘மூடநம்பிக்கை’.. நெருப்புக்கு மேல் தொங்கவிடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை..!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 மாத ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அதே ஊரில் இருக்கும் மந்திரவாதி ராகவீர் தடக் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த ராகவீர், குழந்தை உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறி, தீ மூட்டி அதற்கு மேல் குழந்தையைக் கட்டி தொங்கவிட்டுள்ளார்.

இந்தியா
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கேரள மாநிலத்தில் இன்று மட்டும் தனித்தனி சம்பவங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அட்டிங்கலில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் அருகிலுள்ள

இந்தியா
சூட்கேசுக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு..!! போலீஸ் விசாரணை..!!

சூட்கேசுக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிரா: துர்ஷெட் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த ஒரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது உள்ளே அழுகிய நிலையில், பெண்ணின் உடல் இருந்தது. உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெண் 25 முதல் 35

இந்தியா
ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு..!! இந்தியன் ரயில்வே அமல்படுத்தியுள்ள சிறப்பு வசதி..!!

ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு..!! இந்தியன் ரயில்வே அமல்படுத்தியுள்ள சிறப்பு வசதி..!!

இந்திய ரயில்வே துறையானது தங்களது பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக புதுப்புது திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் மூத்த குடிமக்கள் அதாவது 45 வயது அல்லது அதற்கு

இந்தியா
மாதம் ரூ.42 செலுத்தினால் ரூ.5000 வரை கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

மாதம் ரூ.42 செலுத்தினால் ரூ.5000 வரை கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

மத்திய அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதுமையில் மூத்த குடிமக்களுக்கு பணத்திற்கான தேவை அதிகமாகின்றது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதத்திற்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது. இந்தத்