1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
அதிர்ச்சி சம்பவம்..!! போதையில் நண்பருக்கு மாலை போட்ட மணமகன்..!!

அதிர்ச்சி சம்பவம்..!! போதையில் நண்பருக்கு மாலை போட்ட மணமகன்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை போடுவதற்கு பதிலாக தனது நண்பருக்கு அணிவித்ததால் அங்கு அதிர்ச்சி நிலவியது. இந்த சம்பவத்தையடுத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகளின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், மணமகனின் குடும்பத்தினர் ஐவர் மீது வரதட்சனை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய

இந்தியா
சோகம்..!! ஒருதலை காதலால் விபரீதம்..!! மாணவி கழுத்தறுத்து கொலை..!!

சோகம்..!! ஒருதலை காதலால் விபரீதம்..!! மாணவி கழுத்தறுத்து கொலை..!!

ஒடிசாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியான ஜோதிர்மயி என்பவரை பிஸ்வர் ரஞ்சன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்தார். காதலை ஜோதிர்மயி ஏற்காத நிலையில் அவர் குடும்பத்தாரிடம் சென்று ரஞ்சன் பெண் கேட்டும் அவர்கள் அதற்கு மறுத்தனர். இந்நிலையில் நேற்று

இந்தியா
இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் எவ்வளவு கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவின் ரூ.1-க்கு பாகிஸ்தானில் எவ்வளவு கிடைக்கும்?.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 86.57 ஆக உள்ளது. அதே சமயம் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 278.77 ஆக இருக்கிறது. சர்வதேச நாணயத்தின் படி பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.33 ஆக உள்ளது. அதாவது இந்தியாவின் ரூ.1-ஐ பாகிஸ்தான் ரூபாயாக மாற்றினால்

இந்தியா
எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்கக்கூடாது..!! இளைஞர் வெறிச்செயல்..!!

எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்கக்கூடாது..!! இளைஞர் வெறிச்செயல்..!!

குஜராத்தை சேர்ந்த சுரேஷ் ஜோகி, தேஜஸ்வினி ஆகியோர் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுரேஷை, தேஜஸ்வினி பிரிந்தார். மேலும் இன்ஸ்டாவில் வேறு இளைஞருடன் இருக்கும் புகைப்படத்தை தேஜஸ்வினி பதிவிட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என வீடியோ வெளியிட்டதோடு அவரை கத்தியால் குத்தி

இந்தியா
15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி குழந்தை பலி..!! போலீசார் விசாரணை..!!

15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி குழந்தை பலி..!! போலீசார் விசாரணை..!!

டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (பிப்.,22) காலையில் முகமெல்பூரில் உள்ள பிர்னி சாலையில், 15 வயது சிறுவன், தனது அண்ணனின் காரை ஓட்டிச் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக

இந்தியா
இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி..!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ..!!

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகளுக்கு இலவச பயிற்சி..!! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது இந்தியாவின் முதன்மையான விண்வெளி சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு உதவி வரும் விண்வெளி நிறுவனமாகும். இந்நிலையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,

இந்தியா
19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

19-வது தவணை PM கிசான் நிதியுதவி..!! எப்போது வழங்கப்படும்?.. பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 ரூபாய்  விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதாவது, இத்திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை,

இந்தியா
பெரும் சோகம்..!! கணவர் கண் முன்னே துடிதுடித்து மனைவி பலி..!!

பெரும் சோகம்..!! கணவர் கண் முன்னே துடிதுடித்து மனைவி பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் மனைவி உயிரிழந்தார். மாயா பிரகாஷ் மௌரியா என்பவர் தனது மனைவி கமலா தேவி மற்றும் 5 வயது மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது

இந்தியா
இளைஞர்களின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

இளைஞர்களின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தை சேர்ந்தவர் நாகதீப்தி. 18 வயதான இவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இளைஞர்கள் இவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்திய

இந்தியா
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை..!! வெளியான விடியோவால் பரபரப்பு..!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை..!! வெளியான விடியோவால் பரபரப்பு..!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிப்ரவரி 18 அன்று மைசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி ஜோபி ஆண்டனி மற்றும் ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.