1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
வைரலாகும் வீடியோ..!! கோமாவில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!!

வைரலாகும் வீடியோ..!! கோமாவில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ரத்லமை சேர்ந்தவர் பாண்டியன். சண்டை ஒன்றில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், சிகிச்சைக்கு 1 லட்சம் கட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த பாண்டியன் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளார்.

இந்தியா
திருமணமான 5 நாட்களில் பணம், நகைகளுடன் புதுப்பெண் ’எஸ்கேப்’..!! போலீசார் விசாரணை..!!

திருமணமான 5 நாட்களில் பணம், நகைகளுடன் புதுப்பெண் ’எஸ்கேப்’..!! போலீசார் விசாரணை..!!

உத்தர பிரதேசம்: பசோலி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மாமனார் மற்றும் மாமியாருக்கு தேநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்த புதுப்பெண் வீட்டில் இருந்த ரூ.3.15 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடியுள்ளார். மயக்கம் தெளிந்து அதிர்ச்சியடைந்த

இந்தியா
பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்குப் பெண் ஒருவர் தயாராகி வந்தார். அவரை 26 வயதான நபர் ஒருவர் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து விடுதலையான 3 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட

இந்தியா
வெப்ப அலை ஏற்படும் என்பதால் குழந்தைகள், முதியோர்களுக்கு எச்சரிக்கை..!!

வெப்ப அலை ஏற்படும் என்பதால் குழந்தைகள், முதியோர்களுக்கு எச்சரிக்கை..!!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெப்பம் பதிவாகுவதாக IMD எச்சரித்துள்ளது.  கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வெப்பம் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இயல்பை விட 4முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில்

இந்தியா
சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!! கருக்கலைப்பு செய்த கொடூரம்..!!

சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!! கருக்கலைப்பு செய்த கொடூரம்..!!

தந்தை தனது சொந்த மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 56 வயது நபர். இவர் தனது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மனைவியை சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மூத்த இன்ஸ்பெக்டர் அவிராஜ் குர்ஹாடே, "குற்றம் சாட்டப்பட்டவர்

இந்தியா
ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்..!! கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!! போலீசார் விசாரணை..!!

ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்..!! கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!! போலீசார் விசாரணை..!!

ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, காதலனை ஏவிவிட்டு கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலை சேர்ந்த மருத்துவர் சுமந்த் என்பவர் கடந்த 20ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுமந்தின் மனைவி புளோரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  உடல் எடையை குறைக்க

இந்தியா
மார்ச் 2025-ல் வங்கி விடுமுறைகள்.. 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்..!! குஷியில் ஊழியர்கள்..!! சோகத்தில் வாடிக்கையாளர்கள்..!!

மார்ச் 2025-ல் வங்கி விடுமுறைகள்.. 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்..!! குஷியில் ஊழியர்கள்..!! சோகத்தில் வாடிக்கையாளர்கள்..!!

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, அடுத்த மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த மூடல்களில் பொது விடுமுறைகள், பிராந்திய விடுமுறைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து

இந்தியா
துணிக்கடையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த ஊழியர்..!! வைரலாகும் வீடியோ..!!

துணிக்கடையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த ஊழியர்..!! வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் வாடிக்கையாளர்களுக்கு துணிகளை காட்டும் போது துணிக்கடை ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார். அங்குள்ள ஒரு துணிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஊழியர் துணிகளைக் காண்பிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார், பின்னர் அப்படியே கீழே சரிந்து இறந்தார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இறந்தவர் 43

இந்தியா
மக்களே.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பற்றி தெரியுமா?.. வீடு கட்ட 2.5 லட்சம் மானியம் தரும் அருமையான திட்டம்..!!

மக்களே.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பற்றி தெரியுமா?.. வீடு கட்ட 2.5 லட்சம் மானியம் தரும் அருமையான திட்டம்..!!

தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்பில் சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு நிதியுதவி வழங்கும் திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY -U 2.0)’ திட்டத்தின் நன்மைகள் குறித்து இந்த பதிவில்

இந்தியா
திருமணத்திற்கு முன் கர்ப்பமான மகளை கொன்ற தாய்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருமணத்திற்கு முன் கர்ப்பமான மகளை கொன்ற தாய்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான மகளை தாயே கொன்றுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் ஃபல்கர் மாவட்டத்தில் பிப்., 19ஆம் தேதி நடந்துள்ளது. முதலில் இயற்கை மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர், விசாரணையில், மற்றொரு 17 வயது மகளின் உதவியுடன் தாய் தனது கர்ப்பிணி மகளின் கழுத்தில்