1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
FD-யில் உங்கள் பணத்தை போடுவதற்கு முன்னாள் இந்த பதிவை பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு..!!

FD-யில் உங்கள் பணத்தை போடுவதற்கு முன்னாள் இந்த பதிவை பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு..!!

மக்கள் அனைவரும் தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயித்துள்ளது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளும் வகுத்துள்ளனர். இவற்றில்

இந்தியா
வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

ஹைதராபாத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த இளம் பெண் ஒரு வாரத்திற்கு முன்பு ஹைதராபாத் வந்ததாகவும், தன்னுடன் ஜெர்மனியில் படித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்திக்க வந்ததாகவும் தெரிகிறது. நேற்று இரவு விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​டாக்சி ஓட்டுநர்

இந்தியா
சரக்கு மற்றும் சேவை வரி (GST) செய்த புதிய சாதனை..!! எவ்வளவு வசூல் என்று தெரியுமா..!!

சரக்கு மற்றும் சேவை வரி (GST) செய்த புதிய சாதனை..!! எவ்வளவு வசூல் என்று தெரியுமா..!!

நாம் அனைவரும் தினமும் கட்டும் ஒரு வரி தான் சரக்கு மற்றும் சேவை வரி (GST). இது மக்களின் அன்றாட பொருட்கள் மற்றும் சேவைகளுக்குகாக மத்திய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் மறைமுக வரியாகும். இதை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த வரி மார்ச், 2017

அரசியல்
கட்டணம் உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி..!! கண்டனம் தெரிவித்த முதலைச்சர்..!!

கட்டணம் உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி..!! கண்டனம் தெரிவித்த முதலைச்சர்..!!

நாம் அனைவரும் பணம் ஏதேனும் வேண்டுமென்றால் செல்வது ஏடிஎம்க்கு தான். அப்படி பணம் எடுப்பதில் பல நிபந்தனைகளும் கட்டணங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒருவர் ஏடிஎம் சென்று ஐந்து முறைக்குமேல் பயன்படுத்தினால் ரூ.21/- கட்டணமாக விதிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியானது சற்று முன்பு ஒரு நபர்

இந்தியா
ஆண் குழந்தை ஆசை..!! இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தந்தை..!!

ஆண் குழந்தை ஆசை..!! இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தந்தை..!!

ராஜஸ்தானின் சிகாரில் அசோக் யாதவ் என்பபவர் தனது 5 மாத இரட்டை பெண் குழந்தைகளை தரையில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆண் குழந்தையை விரும்பியதாகவும், மாறாக இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் இத்தகைய செயலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாய்

இந்தியா
கட்டாய கல்யாணம்..!! கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி..!!

கட்டாய கல்யாணம்..!! கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி..!!

உ.பி: பங்கேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் குமார்(30) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி பிங்கி கொடுத்த காபியை குடித்த அனுஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் குடித்த காபியில் விஷம்

இந்தியா
பெண்களே..உங்களுக்கு சுய தொழில் தொடங்க ஆசையா?.. ரூ. 3 லட்சம் வரை நிதி உதவி வழங்கும் சூப்பர் திட்டம் இதோ..!!

பெண்களே..உங்களுக்கு சுய தொழில் தொடங்க ஆசையா?.. ரூ. 3 லட்சம் வரை நிதி உதவி வழங்கும் சூப்பர் திட்டம் இதோ..!!

அரசு பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண் தொழில் முனைவோருக்கு, பல்வேறு நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் “உத்யோகினி யோஜனா திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.

இந்தியா
வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி..!! அதிர்ச்சி சம்பவம்..!!

வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பஹீம் ஷேக் (35). இவரது மனைவி பவுசியா ஷேக் (27). இந்த தம்பதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆயத் என்ற 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தம்பதி இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை

இந்தியா
போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்..!!

போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்..!!

மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. கணவரை கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு Anti-depressant மருந்துகளை வாங்குவதற்காக

இந்தியா
அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கும்..!! டிரம்ப் நம்பிக்கை..!!

அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கும்..!! டிரம்ப் நம்பிக்கை..!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி