1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இந்த 4 தவறுகளை செய்பவர்களுக்கு நிச்சயம் நரகம் தான்.. எச்சரிக்கும் சாணக்கிய நீதி..!!

இந்த 4 தவறுகளை செய்பவர்களுக்கு நிச்சயம் நரகம் தான்.. எச்சரிக்கும் சாணக்கிய நீதி..!!

தனது அறிவாற்றல் மற்றும் தெளிந்த சிந்தனையபல் உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர். இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.   இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய

லைப் ஸ்டைல்
கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டுமா?.. அருமையான ‘நுங்கு சர்பத்’..!!

கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டுமா?.. அருமையான ‘நுங்கு சர்பத்’..!!

கோடை காலத்தில் உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு நுங்கு ஒரு அருமையான உணவு பொருளாகும். தற்போது நுங்கு சர்பத் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம் நுங்கு ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கு தென்னிந்தியாவில் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் பழமாகும். உடலை குளிர்ச்சியாக்கும் நுங்கில் கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ்

ஆரோக்கியம்
தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது..!!

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது..!!

பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பொதுவாகவே நம்மில் பலரும் பூசணிக்காயை உணவில் பயன்படுத்துவதை விடவும் கண் திருஷ்டிக்காக வீதியில் உடைப்பதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.     அப்படி தெருவில் எறியப்படும் பூசணி விதைகளில்

லைப் ஸ்டைல்
வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!!

வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!!

வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம். ………. #என்_வெளிநாட்டு_காதல்_கணவனே….! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடினாய்….!

லைப் ஸ்டைல்
ஒரு தள்ளுவண்டி காய்கறி வியாபாரியின் கண்ணீர் வர வைக்கும் பதிவு..!!

ஒரு தள்ளுவண்டி காய்கறி வியாபாரியின் கண்ணீர் வர வைக்கும் பதிவு..!!

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம். அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு

ஆரோக்கியம்
ஸ்லிம் ஜூஸ் நிஜமாகவே எடையை இழப்பதற்கு உதவுகிறதா..!!

ஸ்லிம் ஜூஸ் நிஜமாகவே எடையை இழப்பதற்கு உதவுகிறதா..!!

இந்தியாவில் பலரும் தனது உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான கெட் ஸ்லிம் ஜூஸை அருந்தி வருகின்றனர்…. கெட் ஸ்லிம் ஜூஸில் ஆளி விதைகள் போன்ற பல ஆயுர்வேத பொருட்கள் உள்ளன அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன இதில் மரமஞ்சள் அல்லது மஞ்சள் பொடி உள்ளது,

ஆரோக்கியம்
ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

தேவையான பொருள்: துளசி இலை ஒரு கைப்புடி அளவு வெற்றிலை இலை 2 இலைகள் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  பிறகு ஒரு கைப்புடி அளவு துளசி இலையை எடுத்துகொண்டு அதனை அம்மியில் வைத்து நன்கு அரைத்த பிழிந்து வரும் 10 மி.லி

ஆரோக்கியம்
காய்ச்சலால் அவதியா?.. உடனடி நிவாரணத்திற்கு உதவும் கிராம்பு..!!

காய்ச்சலால் அவதியா?.. உடனடி நிவாரணத்திற்கு உதவும் கிராம்பு..!!

கிராம்பு சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையை சீராக்கவும், பாக்டீரியாவை அழிக்கவும் பயன்படுகிறது. இது சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும், செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. கிராம்புகளில் யூஜெனால் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கிராம்புகளில் காணப்படும்

ஆரோக்கியம்
12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்..!!

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்..!!

  என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம். 1. தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் : கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு

ஆரோக்கியம்
காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா?.. தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

  காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. காலை உணவை தவிர்ப்பதன்