1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
கற்ப மூலிகை கருந்துளசி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கற்ப மூலிகை கருந்துளசி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கற்ப மூலிகை கருந்துளசி.: கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடு

ஆரோக்கியம்
ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது..??

ஆரோக்கியமான வாழ்வு எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது..??

  புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம்

ஆரோக்கியம்
இஞ்சி டீ குடிப்பதால் பெறும்..!! அற்புத ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம்..!!

இஞ்சி டீ குடிப்பதால் பெறும்..!! அற்புத ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம்..!!

  இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். இஞ்சியில் உள்ள சத்துக்கள்:- இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும்

ஆரோக்கியம்
உடல் பருமனை குறைக்க.. இதை பயன்படுத்தி பாருங்க..??

உடல் பருமனை குறைக்க.. இதை பயன்படுத்தி பாருங்க..??

  அது வேற ஒன்னும் இல்ல நம்ம சமையல் பயன்படுத்தக்கூடிய கருவேப்பிலை தான். கருவேப்பிலையை கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து (காலையில்தேவைப்படுவோர் மட்டும் நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளவும்) இதனை தினமும் பருகி வந்தால் உடல் எடை குறையும். மேலும்

ஆன்மிகம்
விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

  விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று பழமொழி உண்டு. நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?. தீபத்தின் சுடருக்கு தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச்சுற்றி நேர்மறை சக்தி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் புத்துணர்ச்சியோடும்

லைப் ஸ்டைல்
எருக்கன் செடி..!! சித்த வைத்திய முறைகள்..!!

எருக்கன் செடி..!! சித்த வைத்திய முறைகள்..!!

எருக்கன் செடி  சித்த மருத்துவத்திலும், கிராமப்புற வீட்டு வைத்தியத்திலும் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இலை, பூ, பால், வேர் என அனைத்துப் பாகங்களுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் சில முக்கிய வீட்டு வைத்தியங்கள் இதோ... 1. குதிகால் வலி மற்றும் வீக்கம் குதிகால்

லைப் ஸ்டைல்
பணத்தின் அருமையை உணர்வது எப்படி..??

பணத்தின் அருமையை உணர்வது எப்படி..??

  *ஒவவொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று* *ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்*. *ஒரு நாள் பொறுக்கமாட்டாமல்

லைப் ஸ்டைல்
நோய்கள் உருவாகும் இடம் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நோய்கள் உருவாகும் இடம் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  *இதோ* *1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்* *2 - டீ* *3 - காபி* *4 - வெள்ளை சர்க்கரை* *5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.* *6 - பாக்கெட் பால்.* *7 - பாக்கெட் தயிர்* *8 - பாட்டில்

லைப் ஸ்டைல்
அனைத்து விசேஷங்களிலும் வாழைமரம் வாசலில் கட்டப்பட காரணம் என்ன தெரியுமா..??

அனைத்து விசேஷங்களிலும் வாழைமரம் வாசலில் கட்டப்பட காரணம் என்ன தெரியுமா..??

  இந்தியா என்பது பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் நிறைந்திருக்கும் ஒரு நாடாகும். இங்கு ஒவ்வொரு மதத்திற்கும் என பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் இருக்கிறது. குறிப்பாக இந்து மதத்தில் எண்ணற்ற பழக்கவழக்கங்களும், சடங்குகளும் உள்ளது. கிட்டதட்ட அனைத்து சடங்குகளிலும், வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றால் அது வாழைதான்.

ஆன்மிகம்
மந்திர ஜெபம் செய்யும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மந்திர ஜெபம் செய்யும் முறை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும். 2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை. 3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108