1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
சீமை அகத்தி முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

சீமை அகத்தி முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

  சரும நோய்கள்: சீமை அகத்தி இலைகளை உ உப்பு சேர்த்து அரைத்துத் தேய்த்து குளித்து வந்தால் படர்தாமரை, சொறி, சிரங்கு, தேமல் ஆகியவை 4-5 நாட்களில் குணமாகும்.சரும பொலிவு: கஸ்தூரி மஞ்சளுடன் சீமை அகத்தி இலைகளை அரைத்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் நீங்கி முகம்

லைப் ஸ்டைல்
மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்..!!

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்..!!

  1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம்,

லைப் ஸ்டைல்
படித்து பகிர்ந்தது..!! உலகில் வெறும் 1% மக்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 17 சிறந்த உளவியல் தந்திரங்கள்..!!

படித்து பகிர்ந்தது..!! உலகில் வெறும் 1% மக்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 17 சிறந்த உளவியல் தந்திரங்கள்..!!

  தந்திரம் - 1: 2-வினாடி அமைதியின் வலிமை பதில் சொல்லும் முன் 2 வினாடிகள் அமைதியாக இருப்பது உங்களை அதிக புத்திசாலியாகவும், நிதானமானவராகவும் காட்டும். இது உங்கள் உணர்ச்சிக் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துவதோடு, மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளை மதிக்கச் செய்யும். இந்தச் சிறு இடைவெளி நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகச்

ஆரோக்கியம்
தொண்டை வறட்சியை போக்கும் எளிய வழிகள்..!!

தொண்டை வறட்சியை போக்கும் எளிய வழிகள்..!!

வெதுவெதுப்பான உப்பு நீர்: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அடிக்கடி வாய் கொப்பளிக்கவும். இது தொண்டையில் உள்ள கிருமிகளை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும். தேன் மற்றும் இஞ்சி: ஒரு ஸ்பூன் தேனில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிடுவது தொண்டை வறட்சி மற்றும்

ஆரோக்கியம்
மூக்கடைப்பை  உடனே சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ..!!

மூக்கடைப்பை  உடனே சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ..!!

  1. ஆவி பிடித்தல் (Steam Inhalation) இது மிக விரைவான தீர்வைத் தரும். ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் அல்லது யூகலிப்டஸ் ஆயில் (Eucalyptus Oil) சேர்த்து, போர்வையால் போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்கவும். இது மூக்கில் உள்ள சளியை இளக்கி அடைப்பை

லைப் ஸ்டைல்
அப்பாக்கள் ஒரு வரம்..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

அப்பாக்கள் ஒரு வரம்..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

அப்பாக்கள் ஒரு வரம் ♥தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) ♥அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

லைப் ஸ்டைல்
அக்னி நட்சத்திரம் ஏற்பட்ட கதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

அக்னி நட்சத்திரம் ஏற்பட்ட கதை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இன்று அக்னிநட்சத்திரம் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் ஏற்பட்டதற்குக் காரணமான கதையொன்று மகாபாரதத்தில் உள்ளது. அழகிய யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில்

ஆரோக்கியம்
தொடங்கியது கத்திரி வெயில்..இனி இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்..!!  கத்திரி வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது..??

தொடங்கியது கத்திரி வெயில்..இனி இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்..!! கத்திரி வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது..??

  🌞 கோடை காலத்தின் உச்ச நாட்களான கத்திரி வெயில் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது. 🌞 கொளுத்தும் வெயிலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு

லைப் ஸ்டைல்
கப நோய்களை சரி செய்யும் முசுமுசுக்கை..!!

கப நோய்களை சரி செய்யும் முசுமுசுக்கை..!!

பற்றுக் கம்பிகளின் உதவியுடன், ஏதேனும் ஒரு பிடிப்பைப் பற்றிக்கொண்டு, கொடியாகப் படர்ந்து, பசுமையாக மிதந்து செல்லும் ‘மொசு-மொசு’ படைப்பு, முசுமுசுக்கை..! கபநோய்கள் நம்மைச் சோர்வுறச் செய்யும்போது நம்முடன் இருக்க வேண்டிய மூலிகை ஊன்றுகோல்! நுரையீரல் பாதையில் தோன்றும் சளிப் படலத்தை வெளியேற்றும் பசுமைத் துப்புரவாளர் இது. முன்பெல்லாம் ஆவணி

லைப் ஸ்டைல்
கரையான் புற்று..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கரையான் புற்று..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்போம்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்குமாம். காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.