1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
தாய்மை எவ்வளவு அழகு என்பதை உணர்த்திய பதிவு..!!

தாய்மை எவ்வளவு அழகு என்பதை உணர்த்திய பதிவு..!!

ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், 'கூனி இருக்காங்காளா?' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான். ♥சிறிதுநேரம் கழித்து

லைப் ஸ்டைல்
பணம் கொடுத்து அனைத்தையும் வாங்கிட முடியாது என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

பணம் கொடுத்து அனைத்தையும் வாங்கிட முடியாது என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது: என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில்தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம்

ஆரோக்கியம்
யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து.... குறட்டை உண்டாக காரணம் என்ன? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன். செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

ஆன்மிகம்
கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

கடும் சோதனைகள் வருவது ஏன்..?? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்..??

  சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை

ஆரோக்கியம்
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

  பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும்.

லைப் ஸ்டைல்
மனித உடலை பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மனித உடலை பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மனித உடலைப் பற்றி அறிவோம் ! * மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639 * மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. * மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. * மூளையில் உள்ள

லைப் ஸ்டைல்
தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் என்பதை உணர்த்திய பதிவு..!!

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் என்பதை உணர்த்திய பதிவு..!!

  நம்மில் அநேகர் அறிவையும் ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகர்கள் அழகாக கம்பீரமாகக் கண்டு கண்டு பழகிப் போன நமக்கு, அறிவாளிகள், ஆற்றல் உள்ளவர்கள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று தவறாக எடை போடுகின்றோம்... ”எப்பவுமே ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவர் திறமையை

லைப் ஸ்டைல்
வாழ்வில் நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்பது கட்டளைகள்..!!

வாழ்வில் நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்பது கட்டளைகள்..!!

  1. ஒன்றை நினை. ஒன்றை மட்டுமே. 2. உழைப்பில் திருப்தி கொள்ளாதே. உழைத்துக் கொண்டே இரு. 3. அடித்தளம் முக்கியம்.உன்னை உரமேற்றிக் கொள்ளாமல் எதிலும் இறங்காதே. 4. தூக்கம் குறை. 5.வித்தியாசமாகயோசி.வித்தியாசமாகச் செய்.வித்தியாசமேவெற்றியை தருவது. 6. கலைக்கு அடிப்படை அன்பும் பரிவும்.வாழ்க்கைக்கும் அதுவே. 7.விமரிசனங்களைக் கேட்டுக் கொள்.ஆனால்

ஆரோக்கியம்
நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் சென்றுஅங்கிருந்து சிவப்பு ரத்த அணுக்கள் வழியாக உடல் முழுவதும் செல்கிறது. நமது உடலில் செல்களுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா இந்த ஆக்ஸிஜனை கொண்டு உணவை ஆற்றலாக மாற்றி உடல்முழுமைக்கும் தருகிறது. இந்த செயல்பாட்டில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடுமீண்டும் சிவப்பு ரத்த அணுக்கள்

ஆரோக்கியம்
நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்... அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். #கடவுள் : "வா மகனே.... நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.." #மனிதன் : "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய