1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி..!! பி.வி.சிந்து படுதோல்வி..!!

உலக பேட்மிண்டன் போட்டி..!! பி.வி.சிந்து படுதோல்வி..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார். 29ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை வர்தானியுடன் மோதினார். இதில் 21-14, 13-21, 21-16

தொழில்நுட்பம்
12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா..?? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்..!! ரொனால்டோ சேனல் மெகா சாதனை..!!

12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா..?? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்..!! ரொனால்டோ சேனல் மெகா சாதனை..!!

12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்.. ரொனால்டோ சேனல் மெகா சாதனை உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு நாட்களுக்கு முன்பு தனது யூட்யூப் சேனலை அறிமுகம் செய்தார். அந்த சேனலில் முதல் வீடியோ போடப்பட்டதிலிருந்து சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையில் பல்வேறு

விளையாட்டு
பிசிசிஐ ஒப்பந்தம் பாதியில் முடிந்தாலும் ட்ரீம்11 அபராதம் செலுத்தத் தேவையில்லை..!! ஏன் தெரியுமா?..

பிசிசிஐ ஒப்பந்தம் பாதியில் முடிந்தாலும் ட்ரீம்11 அபராதம் செலுத்தத் தேவையில்லை..!! ஏன் தெரியுமா?..

ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டமானதைத் தொடர்ந்து, ஃபேண்டஸி கேமிங் நிறுவனமான ட்ரீம்11 இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளது. புதிய சட்டம் நிறுவனத்தின் முக்கிய கட்டணச் சேவைகளை நிறுத்தியதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான (பிசிசிஐ) ₹358 கோடி ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டிய

விளையாட்டு
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை.. மைதானங்களின் பட்டியல் வெளியானது..!!

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை.. மைதானங்களின் பட்டியல் வெளியானது..!!

2027 ஒருநாள் உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடருக்கான மைதானங்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 54 போட்டிகளில், 44 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெறும். மீதமுள்ள 10 போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும்

விளையாட்டு
டி20-யில் வரலாறு படைத்த இம்ரான் தாஹீர்..!! என்ன சாதனை?..

டி20-யில் வரலாறு படைத்த இம்ரான் தாஹீர்..!! என்ன சாதனை?..

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் இம்ரான் தாஹிர் (46). இந்நிலையில், கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆண்டிகுவா அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் குவித்துள்ளார். இதன் மூலம் டி20 போட்டிகளில் FIFER எடுத்த 2-வது வயதான வீரர் என்ற சாதனையை

விளையாட்டு
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறாதது ஏன்?.. வெளியான தகவல்..!!

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறாதது ஏன்?.. வெளியான தகவல்..!!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர், “ஸ்ரேயாஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவருக்கு பதிலாக யாரை விலக்க வேண்டும்? அணி தேர்வு

விளையாட்டு
ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்..!!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்..!!

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தி உள்ளார். ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின்

விளையாட்டு
சுரேஷ் ரெய்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்க துறை..!! காரணம் என்ன?..

சுரேஷ் ரெய்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்க துறை..!! காரணம் என்ன?..

ரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் அமலாக்க துறை, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது.

விளையாட்டு
ஆண்கள் எந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் தெரியுமா..??

ஆண்கள் எந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் தெரியுமா..??

ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்... இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இரத்த

விளையாட்டு
5-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர்?.. வெளியான தகவல்..!!

5-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர்?.. வெளியான தகவல்..!!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அதனால் கருண் நாயர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 3-வது இடத்தில் சாய் சுதர்சன் தொடருவார் என்றும், ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜூரேல்