1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாட உள்ளது. பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அவர்

விளையாட்டு
கோமா நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருக்கு சிகிச்சை..!!

கோமா நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருக்கு சிகிச்சை..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் (54) மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சக வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், டேமியனின் உடல்நிலை

விளையாட்டு
50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

விஜய் ஹசாரே கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்த பிகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக வைபவ் சூரியவான்சி 84 பந்துக்கு 16 பவுண்டரிகள், 15

விளையாட்டு
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி..!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி..!!

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க

விளையாட்டு
2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு..!!

2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

விளையாட்டு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு..!!

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்ற திரிபுரா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராஜேஷ் பானிக், மேற்கு திரிபுராவில் உள்ள ஆனந்தநகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 40. பானிக் 2002-03 சீசனில் திரிபுராவுக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். பின்னர், அவர் 16 வயதுக்குட்பட்ட

விளையாட்டு
இந்திய அணிக்காக விளையாட தயார்: முகமது ஷமி..!!

இந்திய அணிக்காக விளையாட தயார்: முகமது ஷமி..!!

இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய கடின உழைப்பைக் கொடுத்துள்ளதாகவும், அதிர்ஷ்டமும் சிறிது தேவை என்பதை நம்புவதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு வீரரும் தங்களது

விளையாட்டு
கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் என்ன?.. ஓப்பனாக பேசிய அஜித் அகர்கர்..!!

கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் என்ன?.. ஓப்பனாக பேசிய அஜித் அகர்கர்..!!

இந்திய கிரிக்கெட்டில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றான, நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பார்களா என்பது குறித்த ஊகங்களுக்கு பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார். அவர்களது நீண்டகால எதிர்காலம் குறித்துப் பேசுவது அவசரமானது என்று அவர்

விளையாட்டு
விட்டுக்கொடுக்க முடிவு செய்யும்போதுதான் தோல்வி அடைகிறீர்கள்..!! விராட் கோலியின் மர்ம எக்ஸ் பதிவால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பு..!!

விட்டுக்கொடுக்க முடிவு செய்யும்போதுதான் தோல்வி அடைகிறீர்கள்..!! விராட் கோலியின் மர்ம எக்ஸ் பதிவால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பு..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக அங்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே, மூத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட மர்மமான பதிவு அவரது நீண்ட கால ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம், குறிப்பாக 2027 உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பு குறித்து பெரும் ஊகங்களைத்

விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி..!!

மகளிர் உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி..!!

2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிராக 331 ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸ்செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 142 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா