‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாட உள்ளது. பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அவர்




