1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
டெல்டா மாவட்ட வாசிகளுக்கு அற்புதமான செய்தி..!! என்னப்பா சொல்றிங்க.. இவ்வளவு கோடியா?..

டெல்டா மாவட்ட வாசிகளுக்கு அற்புதமான செய்தி..!! என்னப்பா சொல்றிங்க.. இவ்வளவு கோடியா?..

தமிழக்தில் உள்ள டெல்டா மாவட்டங்களான திருநெல்வேலி , திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், பெரம்பலூர் மற்றும் கடலூர் முதலிய பகுதிகளில் ரூபாய் 1,170 கோடி மதிப்பிலான புதிய பிரமாண்டமான வேளாண் வழித்தடம் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் வழித்தடம்: டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் பணியை சிறு,

தமிழகம்
நாவல் பழங்கள் சாப்பிட்ட மாணவர் பள்ளியில் உயிரிழப்பு..!! போலீசார் விசாரணை..!!

நாவல் பழங்கள் சாப்பிட்ட மாணவர் பள்ளியில் உயிரிழப்பு..!! போலீசார் விசாரணை..!!

நாவல் பழங்கள் சாப்பிட்ட மாணவர் பள்ளியில் உயிரிழப்பு..!! போலீசார் விசாரணை..!! தூத்துக்குடி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாணவர் சிவஞானபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி இடைவேளையில் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு பின்னர்

தமிழகம்
அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!! அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆரோக்கியம்
தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம்..!!

தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம்..!!

தமிழகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று மதுக்கு அடிமையாகி உள்ள நிலையில் தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது, டாஸ்மார்க் பார்களில் சுகாதாரம், உணவுகளின் காலாவதி,

தமிழகம்
அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது அரசு பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்கிறீர்கள் என்று ஆவேச பேச்சு..!!

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது அரசு பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்கிறீர்கள் என்று ஆவேச பேச்சு..!!

அன்றைய காலகட்டங்களில் அரசு பள்ளிகள் தான் ஆரம்ப பள்ளியாகவும் மாணவர்களுக்கு அடித்தளமிட்ட பள்ளியாகவும் இருந்து வந்தது அப்படி இருக்கையில் இன்றைய காலகட்டங்களில் அரசு பள்ளிகள் இருந்தும் மாணவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது, இதனை கண்டித்த நாமக்கல் மாவட்ட

தமிழகம்
புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏ..க்கள்..!!

புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏ..க்கள்..!!

நாமக்கல் மாவட்ட பகுதியில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏக்கள்.. நாமக்கல் மாவட்ட மாரப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள சாலை பழுதடைந்து வந்த நிலையில் அதனை சீர்படுத்தி மீண்டும் புதிய தார் சாலை அமைக்க ரூபாய் 1.50 கோடி தார் சாலை அமைக்க உள்ளது அதற்கு பூமி

தமிழகம்
ரீல்ஸ் போடுங்க 2 லட்சம் பணத்தை வெல்லுங்க..!!

ரீல்ஸ் போடுங்க 2 லட்சம் பணத்தை வெல்லுங்க..!!

தமிழக காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ரூல்ஸ் போடுங்க பணத்தை வெல்லுங்க அப்படிங்கிற வகையில ஜீரோ ஆக்ஸிடெண்ட் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது. Zero accident day தொடர்பாக 60 வினாடிகளில் ரீல்ஸ் போடும் காணொளி அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோவுக்கு தலா 2,00000 மற்றும் சிறந்த படைப்பாளிக்கு

தமிழகம்
கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் தனியார் கல்லூரி வளாகத்தில் பல்வேறு பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர் கருப்பு உடை அணிந்து. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உதவி பேராசிரியர்கள் தமிழக முழுவதும் உதவி பெறும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர், இதில் மண்டல

அரசியல்
(தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

(தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

தமிழக அரசு தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது இதனால் விவசாயிகள் மகளிர் ஆண்கள் பலரும் இத்திட்டங்களை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் (தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டம் வெளிவந்துள்ளது.. இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 6 முதல் 12 வகுப்பு

தமிழகம்
நாமக்கல் அருகே காவேரி ஆற்றின் வெள்ள பாதிப்பினால் சேதப்பட்ட ஏழு வீடுகளின் மறு சீரமைப்பு பற்றி வட்டாட்சியர் பேச்சு…!!

நாமக்கல் அருகே காவேரி ஆற்றின் வெள்ள பாதிப்பினால் சேதப்பட்ட ஏழு வீடுகளின் மறு சீரமைப்பு பற்றி வட்டாட்சியர் பேச்சு…!!

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரினால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த ஏழு வீடுகள் வெள்ளத்தால் சேதாரம் அடைந்தது. மேலும் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குடியிருப்பு