டெல்டா மாவட்ட வாசிகளுக்கு அற்புதமான செய்தி..!! என்னப்பா சொல்றிங்க.. இவ்வளவு கோடியா?..
தமிழக்தில் உள்ள டெல்டா மாவட்டங்களான திருநெல்வேலி , திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், பெரம்பலூர் மற்றும் கடலூர் முதலிய பகுதிகளில் ரூபாய் 1,170 கோடி மதிப்பிலான புதிய பிரமாண்டமான வேளாண் வழித்தடம் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் வழித்தடம்: டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் பணியை சிறு,




