1. Home
  2. தமிழகம்

Category: தொழில்நுட்பம்

தமிழகம்
தமிழக அரசு சூப்பர் அப்டேட் : பட்டா பெயர் மாற்றம் ..!!

தமிழக அரசு சூப்பர் அப்டேட் : பட்டா பெயர் மாற்றம் ..!!

தமிழகத்தில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. பத்திர பதிவுத்துறை முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது, பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையிலும் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யபடுகின்றது, இந்த வகையில் நூறு சதவீதம் தானியங்கி பட்டா பெயர் மாற்றம்

தமிழகம்
வங்கிக் கணக்கில் பணம் இல்லாத போதும் phone pe மூலம் பணம் செலுத்தலாம்..!!

வங்கிக் கணக்கில் பணம் இல்லாத போதும் phone pe மூலம் பணம் செலுத்தலாம்..!!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத போதும், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்தலாம் என்று மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது போன் பே நிறுவனம்.. இன்றைய கால சூழலில் phone pe பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை கையில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்வதைவிட ஸ்மார்ட்

தொழில்நுட்பம்
ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்?..

ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்கலாம்?..

ஒவ்வொரு ஆதார் அட்டைதாரருக்கும் தனித்தனி மொபைல் நம்பர் தேவையா? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் இல்லை என்பதே. எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என இந்திய

தொழில்நுட்பம்
ஆதார் கார்டில் இதை 2 முறை மட்டுமே மாற்ற முடியும்.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஆதார் கார்டில் இதை 2 முறை மட்டுமே மாற்ற முடியும்.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஆதார் கார்டில் இதை 2 முறை மட்டுமே மாற்ற முடியும்.. தெரிஞ்சுக்கோங்க..!! உங்கள் வாழ்நாள் முழுவதும் 2 முறை ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம். பாலினத்தை வாழ்நாளில் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். உங்கள் பிறந்த தேதியை ஒருமுறை புதுப்பிக்கலாம். பெயர் மற்றும் பிறந்த தேதி போலன்றி, உங்கள்

தமிழகம்
அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி எண்ணிக்கை..!!

அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள 440 கற்கும் மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது... அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரி ஆண்டு தோறும் இயங்கி வருகிறது, இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கி வருகிறது, அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இந்தாண்டு பொறியியல்

தொழில்நுட்பம்
PF பயனர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச காப்பீடு..!!

PF பயனர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச காப்பீடு..!!

PF கணக்கில் தவறாமல் பணம் செலுத்தும் அனைவருக்கும் ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு பிரீமியம் செலுத்த தேவையில்லை. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் போனஸ் தொகை 2021-ம் ஆண்டு முதல் ரூ.1,50,000 லிருந்து ரூ.1.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. EPFO ​​உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய

ஆரோக்கியம்
PF -ல் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை உடனே பெறலாம்..!!

PF -ல் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை உடனே பெறலாம்..!!

தனியார் அல்லது அரசு பணியில் வேலை செய்பவர்கள் PF பணத்தை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களை மேற்கொள்கின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் தற்பொழுது PFல் பணம் எடுப்பது எளிமை என்று அறிவித்துள்ளது. மருத்துவ அவசர நிலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் EPFO-ல் இருந்து ரூபாய்

இந்தியா
செல்போன் மற்றும் லேப்டாப்பை 50 சதவீத  விலையின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம்..!!

செல்போன் மற்றும் லேப்டாப்பை 50 சதவீத விலையின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம்..!!

விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட எலக்ட்ரானிக் பொருளான செல்போன் மற்றும் லேப்டாப்கள் 50% விற்பனைக்கு உள்ளது.. விமான நிலையங்களில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அங்கிருக்கும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது, அந்த பொருட்களை தீவிர விசாரணை மற்றும் சோதனைக்கு பின்பு அவற்றை ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்,

இந்தியா
ஸ்மார்ட் போன் வாயிலாக தவறான நம்பருக்கு பணம் செலுத்தி விட்டால் என்ன செய்வது..!!

ஸ்மார்ட் போன் வாயிலாக தவறான நம்பருக்கு பணம் செலுத்தி விட்டால் என்ன செய்வது..!!

இன்றைய காலகட்டங்களில் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர், பெரும்பான்மையோர் ஸ்மார்ட் ஃபோனில் தவறுதலாக மற்ற நம்பருக்கு பணம் செலுத்தி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.. UPI மூலமாக பணம் செலுத்தும் போது சில நேரங்களில் தவறுதலாக மற்ற நம்பர்களுக்கு (நபர்களுக்கு) செல்வது வழக்கம் இப்படி

இந்தியா
நிலவில் சந்திராயன் 3 இதுவரை கண்டுபிடித்தது என்ன..!!

நிலவில் சந்திராயன் 3 இதுவரை கண்டுபிடித்தது என்ன..!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 2022 அன்று நிலவின் தென் பகுதியில் விக்ரம் லெண்டனை வெற்றிகரமாக தரையிறக்கி ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில்.. இதுவரை சந்திரயான் 3 நிலவில் என்ன செய்து என்று தெரிந்து கொள்வோம், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் (மாக்மா கடல்) இருப்பதை