1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் தெரியுமா?..

ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் தெரியுமா?..

ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்து வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு: இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி,

தொழில்நுட்பம்
ஜியோவில் ஃபேன்சி நம்பர் வேண்டுமா?.. இப்படி பண்ணுங்க..!!

ஜியோவில் ஃபேன்சி நம்பர் வேண்டுமா?.. இப்படி பண்ணுங்க..!!

ஜியோவின் 'சாய்ஸ் எண்' சேவையைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த பேன்சி எண்ணை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு, https://www.jio.com/selfcare/choice-number/ என்ற முகவரிக்குச் சென்று "Choose Number" என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அதில்,நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எண்களின் பட்டியல் தோன்றும். அதில், நீங்கள் விரும்பும் எண்ணைத் தேர்வு செய்யலாம். அந்த எண்ணுக்கு ரூ.499

தொழில்நுட்பம்
நாள் ஒன்றுக்கு ரூ.417 முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம்..!! எப்படி தெரியுமா?..

நாள் ஒன்றுக்கு ரூ.417 முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம்..!! எப்படி தெரியுமா?..

நாள் ஒன்றுக்கு ரூ.417 முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம்..!! எப்படி தெரியுமா?.. தபால் திணைக்களம் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதியைப் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதில் சிறிய தொகையை ரிஸ்க் இல்லாமல் சேமித்து அதிக லாபம் பெறலாம். அதன் பதவிக்காலம்

தொழில்நுட்பம்
கணினி கீ-போர்டில் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

கணினி கீ-போர்டில் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

கணினி கீ-போர்டில் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?.. இதோ விளக்கம்..!! கணினியில் குறிப்பாக F மற்றும் J பட்டனில் இருக்கும் 2 கோடுகளை பெரும்பாலானோர் கவனித்திருக்க மாட்டார்கள். மற்ற பட்டன்களில் இல்லாமல் இந்த பட்டன்களில் மட்டும் ஏன் கீழ் கோடு உள்ளது என்பது பற்றி பார்க்கலாம். இங்கே விரல்களை

தொழில்நுட்பம்
குழந்தைகளுக்கு ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டும்..!! அரசு கொடுத்த முக்கிய தகவல்..!!

குழந்தைகளுக்கு ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டும்..!! அரசு கொடுத்த முக்கிய தகவல்..!!

நாம் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக திகழ்வது ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டு அனைத்து அரசு பணிகளுக்கும், அரசு சார்ந்த சேவைகளுக்கும் மற்றும் வேறு ஆவணங்களை பெறுவதற்கும் முக்கியமாக தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கும் இந்த ஆதார் கார்டு தேவைப்படும் என்பதால் 2018 ஆம் ஆண்டு அரசு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக

இந்தியா
பிக்சட் டெபாசிட் செய்யப் போறீங்களா..!! அப்போ இதை பாத்துட்டு முடிவு எடுங்க..!!

பிக்சட் டெபாசிட் செய்யப் போறீங்களா..!! அப்போ இதை பாத்துட்டு முடிவு எடுங்க..!!

தற்போது மக்கள் தங்களுடைய கைகளில் பணத்தை வைத்துக் கொள்ளாமல் , பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வங்கியில் பணத்தை சேமித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வட்டி விகிதம் கடந்த 2 வருடங்களாக அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.

தொழில்நுட்பம்
உங்கள் மொபைல் சார்ஜ் ஒரிஜினல் தானா இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!!

உங்கள் மொபைல் சார்ஜ் ஒரிஜினல் தானா இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!!

தற்போது சூழலில் பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர் சிலர் தங்களின் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சார்ஜர் பழுதடைந்தாலோ அல்லது தொலைந்து விட்டாலும் கடைகளில் சென்று புதிதாக சார்ஜர் வாங்குவது வழக்கம் அப்படி சார்ஜ் வெயிர் மாற்றி போடுவதனால் ஸ்மார்ட் ஃபோன்கள் மிக விரைவில் பழுதடைந்து விடும்.. நீங்கள் வாங்கும் சார்ஜர்

தொழில்நுட்பம்
இனி 20 போட்டோ..!! இன்ஸ்டாகிராமில் புது வசதி அறிமுகம்..!!

இனி 20 போட்டோ..!! இன்ஸ்டாகிராமில் புது வசதி அறிமுகம்..!!

உலகின் முன்னணி சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் இளம் தலைமுறை ஆண்களும், பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை பெறுவது வழக்கம். இந்த செயலியில் இதுவரை ஒரே நேரத்தில் 10 புகைப்படம் அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடிந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை

இந்தியா
பெண்களுக்கு ரூ.6000.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்.. எப்படி பயன் பெறுவது?..

பெண்களுக்கு ரூ.6000.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்.. எப்படி பயன் பெறுவது?..

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களை மையப்படுத்தி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தியா
தபால் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு கொண்டு வந்த புதிய சட்டம்..!! என்ன தெரியுமா?..

தபால் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு கொண்டு வந்த புதிய சட்டம்..!! என்ன தெரியுமா?..

ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளின்  கல்வி மற்றும் எதிர்காலத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் சமாளிக்க பணத்தை சேமிப்பது என்பது கட்டாயம். அத்தகைய பெற்றோர்களின் பாரத்தை குறைப்பதற்காகவும் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தபால் அலுவலகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக “பால் ஜீவன் பீமா யோஜனா” என்ற