VIDEO: தண்டவாளத்தில் நடந்து வந்த யானை – திடீரென நிறுத்தப்பட்ட ரெயில்..!!

மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது.

Read Previous

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழந்த சோகம்..!!

Read Next

பெரும் சோகம்.. பொந்துக்குள் கைவிட்ட சிறுவன் பாம்பு கடித்து பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular