ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழந்த சோகம்..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

அஸ்பியா பானு (13), சபிகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Read Previous

சோகம்.. வளர்ப்பு நாய் கடித்து ரேபிஸ் தொற்று.. இளைஞர் பலி..!!

Read Next

VIDEO: தண்டவாளத்தில் நடந்து வந்த யானை – திடீரென நிறுத்தப்பட்ட ரெயில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular