1. Home
  2. இந்தியா

Category: உலகம்

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..!! டிரம்ப் என்ன செஞ்சார் தெரியுமா..!!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..!! டிரம்ப் என்ன செஞ்சார் தெரியுமா..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் தொடங்கி கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளும் பரபரப்பாக இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவுடன் இஸ்ரேலும் ரஷ்யாவும் தோள் கொடுத்து நின்று வந்தாலும் பாகிஸ்தானுடன் துருக்கி துணை இருந்தது. உலகின் முக்கிய நாடுகளான சீனா மற்றும்

உலகம்
இந்தியா, பாகிஸ்தான் போருக்கிடையே பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

இந்தியா, பாகிஸ்தான் போருக்கிடையே பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

பாகிஸ்தானில் இன்று (மே 10) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்தியா, பாகிஸ்தான் போர்

இந்தியா
போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிலவிவரும் காரணத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு துபாயில் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது. நேற்று இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் நிறுத்தி வைப்பதாக கூறியது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு

இந்தியா
போரின் காரணத்தினால் நிறுத்தி வைத்திருக்கும் ரயில் சேவை..!! அவதிக்குள்ளாகும் மக்கள்..!!

போரின் காரணத்தினால் நிறுத்தி வைத்திருக்கும் ரயில் சேவை..!! அவதிக்குள்ளாகும் மக்கள்..!!

இந்தியா பாகிஸ்தானின் போர் பதற்றத்தால் இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விமான நிலையங்கள் செயல்படாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணத்தினால் பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்லவிருந்த மக்கள் பிரச்சனைக்குள்ளாகிய நிலையில் மற்றொரு செய்தி

இந்தியா
IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறிய ராணுவம்..!!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகமாக இருந்து வந்த வேலையில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்து 9 தீவிரவாத முகாம்களை அளித்தது. அதன் பிறகு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் ராஜஸ்தான் ஜம்மு அண்ட் காஷ்மீர்

இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பு கூறும் மக்களுக்கு தக்க பதிலடி இதோ..!! இந்தியாவை குறை சொல்லும் அனைவரும் தீவிரவாதிகளே..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் நிறைய பேர் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்து வரும் காரணத்தினால் இந்தியா

இந்தியா
பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கும் பெற்றோர்கள்..!! தேசபக்தியை வெளிப்படுத்த முயற்சி..!!

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் இருக்கும் 21 தீவிரவாத இடங்களை தாக்கியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதற்கு இந்த பெயர் வருவதற்கு காரணம் காஷ்மீர் தாக்குதலில் தீவிரவாதிகள் மனைவிகளுக்கு

இந்தியா
“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

“நாங்கள் பழிவாங்குவோம்” – பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!!

'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு பெரிய போரை நடத்தியது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அங்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், "ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் தவறாமல் பழிவாங்குவோம். இந்தியாவுக்கு எப்படி பதிலடி

இந்தியா
ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தை நிப்பாட்டி பாதுகாப்பில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் படை வீரர்கள் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவத்தை சீண்டி வருகின்ற நேரத்தில் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க