1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!! பெரும் பயத்தில் மக்கள்..!!

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!! பெரும் பயத்தில் மக்கள்..!!

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. கடைசியாக தாய்லாந்து மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளின் நிலநடுக்கம் மிகக் கடுமையாக வந்தது என்று நமக்கு நன்றாகவே தெரியும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளோ ஏராளம். அந்த வகையில் இப்பொழுது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்

இந்தியா
ஐநாவில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டிய இந்திய பிரதிநிதி..!! குற்றச்சாட்டை அடுக்கிய சம்பவம்..!!

ஐநாவில் பாகிஸ்தானை சுட்டிக்காட்டிய இந்திய பிரதிநிதி..!! குற்றச்சாட்டை அடுக்கிய சம்பவம்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்கள் இல்லை என்று கூறினாலும் இந்தியா அதற்கான ஆதாரங்களுடன் பிற நாடுகளிடம் பாகிஸ்தான் தான் இதற்கு காரணம் என்று கூறி வருகிறது. பாகிஸ்தான்

உலகம்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளுக்கு வைத்த வெடியில் டேங்கர் லாரி மோதி 26 பேர் உயிரிழப்பு..!!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளுக்கு வைத்த வெடியில் டேங்கர் லாரி மோதி 26 பேர் உயிரிழப்பு..!!

பயங்கரவாத தாக்குதல்களால் உயிர் போவது இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. பல நாடுகளில் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இருக்கும் பிரச்சினைகளால் சாதாரண மக்கள் பாதிப்படைவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் நைஜீரியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நைஜீரியாவில் கன்னிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 26

இந்தியா
தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

பஹல்கமில்  நடந்த தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் அனைவரின் மதம் என்னவென்று கேட்டதாகவும் ஹிந்து என்று தெரிந்தவுடன் கொலை செய்ததாகவும் ஒரு தகவல் அங்குள்ளவர்கள் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த தகவலின் பிறகு அனைவரும் ஒரு மதத்தை அதிகமாக

உலகம்
இனி ஏசி மற்றும் ஏர் கூலர்கள் தேவையில்லை..!! அமெரிக்கா புதிய கண்டுபிடிப்பின் மூலம் அசத்தல்..!!

இனி ஏசி மற்றும் ஏர் கூலர்கள் தேவையில்லை..!! அமெரிக்கா புதிய கண்டுபிடிப்பின் மூலம் அசத்தல்..!!

கோடை வெயில் மிக அதிகமாக தனது தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதனால் மக்கள் வெளியே செல்வது மட்டுமில்லாமல் வீட்டுக்குள்ளே இருப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் இங்கு பலர் ஏசி மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு வரும் கட்டணமும் மிகவும்

இந்தியா
தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியர்கள்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியர்கள்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

பஹல்காம் தாக்குதல் மொத்த இந்திய நாட்டையுமே உலுக்கியுள்ளது. இதனால் பல மக்கள் உலக அளவில் ஒன்றிணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் தங்களது எல்லைகளில் ராணுவப் படைகளை நிப்பாட்டி வைத்திருக்கிறது. இந்த தீவிரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய நாடு சிந்துநீரை நிப்பாட்டியதும் நமக்கு

உலகம்
2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகள்..!! கடுமையாக பயிற்சி பெற்று வரும் சீனா கிரிக்கெட் அணி..!! தங்கப்பதக்கம் என்பது உறுதி என முன்னாள் வீரர்..!!

2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகள்..!! கடுமையாக பயிற்சி பெற்று வரும் சீனா கிரிக்கெட் அணி..!! தங்கப்பதக்கம் என்பது உறுதி என முன்னாள் வீரர்..!!

அடுத்து வரப்போகும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அந்த வகையில் பல நாடுகள் இதற்காக பயிற்சி பெற்று வருகின்றன. கடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இருந்தது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் தலைமையில் நாமதை வென்றதும்

இந்தியா
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் நடக்கும் என்ற அச்சம்..!! பயந்து ஓடும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள்..!!

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் நடக்கும் என்ற அச்சம்..!! பயந்து ஓடும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் இந்தியாவும் பல முடிவுகளை எடுத்து எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. போர் என்று ஒன்று வந்தால் இந்தியா தனது கையை ஓங்கும் என்று உலக நாடுகள் அனைத்துக்கும் தெரியும். பாகிஸ்தானை விட படையை பலத்திலும் தொழில்நுட்பத்திலும் இந்தியா பல மடங்கு

இந்தியா
எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றது..!! இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தானின் அமைச்சர்..!!

எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றது..!! இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தானின் அமைச்சர்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பரபரப்பாகவே தான் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு இந்தியா மூலமாக செல்லும் சிந்து நீரை முழுமையாக நிறுத்த இந்தியா முடிவெடுத்தது. என்னதான் இதை அமல்படுத்த பல வருட காலங்கள் ஆகும் என்றாலும் அந்த

இந்தியா
தீவிரவாதிகளால் மற்றொருவர் கொலை..!! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பதட்டம்..!!

தீவிரவாதிகளால் மற்றொருவர் கொலை..!! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பதட்டம்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி எல்லைகளில் ராணுவப்படையை நிறுத்தி வைத்திருக்கிறது. எல்லைப் பகுதிகளில் ராணுவம் பலமாக இருக்கும் சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் ஒரு கொலை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா என்னும் மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில் தனது வீட்டில் இருக்கும்