1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

அமெரிக்காவில் முதியவர்கள் நலமுடன் இருப்பதை உறுதிபடுத்தும் ‘Are You Okay?’ என்ற சேவையின் காவலர்களின் அழைப்பை, மூதாட்டி ஒருவர் தொடர்ந்து ஏற்காமல் இருந்துள்ளார். தினசரி அழைப்பை அவர் ஏற்காததால் குடும்பத்தினர் மற்றும் போலீசார் அவர் உயிரிழந்ததாக நினைத்துள்ளனர். இதனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தபோது,

உலகம்
13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள குசும்பா கிராமத்தில் நரபலி சடங்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 13 வயது சிறுமியை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார், சிறுமியின் 35 வயது தாயார், ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆண்

உலகம்
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயு இறக்குமதி தடைபட்டதே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர முதன்மையான காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளதால், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்திய சமையல்

உலகம்
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஆக உயர்வு..!!

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஆக உயர்வு..!!

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை, போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இஸ்ரேலில் 11 பேர் இறந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. போர் 6-வது நாளை எட்டியுள்ள

உலகம்
சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 200 பேர் பரிதாப பலி..!!

சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 200 பேர் பரிதாப பலி..!!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள ருபாயா தங்கச் சுரங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் சுமார் 70 குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் கிளர்ச்சி குழுவின்

உலகம்
ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் மொத்த பலி எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் 504 இடங்களில் 1,039 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்., 18ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள் பள்ளியொன்றில் சுமார் 160 மாணவிகள்

உலகம்
லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே

உலகம்
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்க பள்ளி மீது கடந்த பிப்.28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது. பிஞ்சுயிர்களை பலிவாங்கியுள்ள இந்த துயர சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்கள்

உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் மீது இன்று (மார்ச்.2) இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனான் மீது மேலும்

உலகம்
இந்தியா-இஸ்ரேல் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்..!!

இந்தியா-இஸ்ரேல் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்..!!

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீடு மற்றும் ஏற்றுமதியை மையமாக கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலிருந்து முத்துக்கள், ரசாயன பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் இரு நாடுகளின் உறவு வலுப்படும். ஆசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான இஸ்ரேலுடனான