1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு

உலகம்
பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்..!!

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்..!!

ஹரியானாவின் குருகிராமில் திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி, டேட்டிங் செயலி மூலம் பழக்கமான டெல்லியை சேர்ந்த இளைஞர் சிவமுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். இதுகுறித்து

உலகம்
இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பாதுகாப்புக்கான நட்புறவில் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில் இந்திய கடற்படையினர் சீ கிங் ஹெலிகாப்டரை உதவிக்கு அனுப்பி வைத்தனர். அதன் உதவியுடன், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜப்பானியர் மீட்கப்பட்டு, வான் வழியே கொண்டு வரப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு

உலகம்
10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அருண் ஆபிரகாம்-ஷெரின் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின், கடந்த 5ஆம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். மனம் தளராத பெற்றோர், ஆலினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். கொச்சியில் நடந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதய

உலகம்
AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது, “ஏஐ முழு உலகிற்கும்

உலகம்
வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விரைவில்

உலகம்
கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பெயர்ப் பலகை கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 அடி உயர கம்பத்தை பொருத்தும்போது கிரோனோடு இணைக்கப்பட்டிருந்த ரோப் அறுந்து, கார் மீது விழுந்ததில் சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் பிரமுகரான பகதூர்

உலகம்
விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம், புறப்பட்ட 15 நிமிடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மொகடிஷுவுக்குத் திரும்ப முயன்றபோது, ஏடன் ஆடே சர்வதேச விமான நிலையம் அருகே கடலில் விபத்துக்குள்ளானது. குரியல், கல்காயோ நோக்கி 50 பயணிகளுடன் சென்ற நிலையில், விபத்தில் உயிரிழப்பு இல்லை. காயமடைந்தவர்கள்

உலகம்
நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம்

உலகம்
பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் பில் கேட்ஸ் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2013-ல் எப்ஸ்டீன்