1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
37-வது பிறந்தநாளுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நடிகை ஹேடன் பேனட்டியர் மரணம்!

37-வது பிறந்தநாளுக்கு சில நாட்களே இருந்த நிலையில் நடிகை ஹேடன் பேனட்டியர் மரணம்!

    ‘ஸ்கிரீம்’, ‘ஹீரோஸ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை ஹேடன் பேனட்டியர் (36) காலமானார். அவரது மறைவை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.   வரும் 21-ஆம் தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது

உலகம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு; பதிலடியாக 600+ டிரோன்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு; பதிலடியாக 600+ டிரோன்கள்!

    4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   இதற்குப் பதிலடியாக, ரஷ்யா மீது உக்ரைன் ஒரே இரவில் 600-க்கும் மேற்பட்ட

உலகம்
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பேன்! – டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பேன்! – டிரம்ப்!

    ஈரானுடனான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   லாங் ஐலண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரானை தோற்கடித்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஹார்முஸ் நீரிணை

உலகம்
இந்திய தம்பதியை பிரிய மனமின்றி கதறிய அமெரிக்க பெண்!

இந்திய தம்பதியை பிரிய மனமின்றி கதறிய அமெரிக்க பெண்!

  நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டாலும் உண்மையான அன்புக்கும் நட்புக்கும் எல்லைகள் இல்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய தம்பதியினர் தங்களது குடியிருப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பத் தயாராகியுள்ளனர். அப்போது அவர்களுக்கு நெருக்கமான அமெரிக்கப் பெண்

உலகம்
வைரலான ‘ஆசிரியர்-மாணவர்’ வீடியோவின் உண்மை பின்னணி!

வைரலான ‘ஆசிரியர்-மாணவர்’ வீடியோவின் உண்மை பின்னணி!

  சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்திப் பரிமாற்ற செயலிகளில் பரபரப்பான தலைப்புகளுடன் பல்வேறு வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக தனிநபர்களை களங்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில், ‘ஆசிரியர்-மாணவர் லீக்’, ‘5:40 நிமிட MMS ஊழல்’, ‘30 நிமிடம் 04

உலகம்
லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நபடிஹா மாவட்டத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தத் தாக்குதலுக்கு லெபனான்

உலகம்
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை! 24 லட்சம் பேர் பாதிப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை! 24 லட்சம் பேர் பாதிப்பு!

    ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பெண் குழந்தைகளுக்கான இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இதனால் அவர்களின் கல்வி பெரிதும்

உலகம்
பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

    பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.   சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவிய நிலையில், வேகமாக பரவிய காட்டுத்தீ தற்போது சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவுக்கு பரவியுள்ளதாக

உலகம்
சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

    சீனாவில் அண்மையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில், சுமார் 457 கிலோ எடை கொண்ட ராட்சத பூசணி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.   சாதாரணமாக காணப்படும் பூசணிக்காய்களை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருந்த இந்த பூசணி, கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக மாறியது. அதன் அளவை

உலகம்
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

    இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரெஸ் தீவு அருகே, கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சமடைந்து,