1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்..!!4.4 ரிக்டர் அளவு பதிவு..!!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்..!!4.4 ரிக்டர் அளவு பதிவு..!!

கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சுமார் 48,000 பேர் உயிரிழந்தது தெரிந்ததே. சமீபத்தில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கோக்சன் மாவட்டத்தில் பூமி குலுங்கியது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இருந்தது. இதற்கிடையில், சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சன்லியுர்பா மற்றும்

உலகம்
“நான் திரும்ப வந்துட்டேன்”..!! முகநூலில் மாஸ் காட்டிய டொனால்ட் டிரம்ப்..!!!

“நான் திரும்ப வந்துட்டேன்”..!! முகநூலில் மாஸ் காட்டிய டொனால்ட் டிரம்ப்..!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தவர் தான் டொனால்ட்  ட்ரம். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ஜோ- பைடன் அமெரிக்கா அதிபராய் பொறுப்பேற்றுக் கொண்டார். இருப்பினும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த

உலகம்
மாலாவியை புரட்டிப் போடும் “பிரெட்டி” புயல்..!! 5.1 இலட்சம் பேர் பாதிப்பு..!!

மாலாவியை புரட்டிப் போடும் “பிரெட்டி” புயல்..!! 5.1 இலட்சம் பேர் பாதிப்பு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி இந்நாட்டில் சமீப நாட்களாக "பிரெட்டி" என்கின்ற பருவ கால சூறாவளிப் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவிற்கு காற்றின் வேகமும் அதிகமாக  இருக்கும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த "பிரெட்டி" சூறாவளி

உலகம்
ஏர் பஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து 1000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டம்..!!

ஏர் பஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து 1000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டம்..!!

விமானத் துறையின் தேவையின் அதிகரிப்பு மற்றும் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக சர்வதேச விமான நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக அளவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 13,000 பொறியாளர்களில் 1000 பொறியாளர்களை இந்தியாவில் இருந்து தேர்வு செய்ய ஏர்பஸ்

உலகம்
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட்..!! சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட்..!! சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ரஷ்யா மற்றும் உக்கிரன் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடர்ந்து ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா  அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதை, குழந்தைகளை நாடு கடத்துதல் என்று பல்வேறு குற்றங்களை ரஷ்யா புரிந்துள்ளதாக

உலகம்
சவுதியில் குடியிருப்பு பகுதியில் கழுதைப்புலி..!!

சவுதியில் குடியிருப்பு பகுதியில் கழுதைப்புலி..!!

சவுதி அரேபியாவின் ஆசிர் மாகாணத்தின் தன்னூமாவில் உள்ள ஒரு குடியிறுப்பு பகுதியில் கழுதைப்புலி ஒன்று இறங்கியுள்ளது. நகரின் வீடுகளுக்கு இடையே ஹைனா ஒன்று ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உணவுச் சங்கிலிகளில், முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இணையற்ற மற்றும்

உலகம்
ஆஸ்திரேலியாவுக்கு 220 டோமாஹாக் ஏவுகணைகள்..!!

ஆஸ்திரேலியாவுக்கு 220 டோமாஹாக் ஏவுகணைகள்..!!

வல்லரசு நாடான அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு 220 Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இவை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தை அமெரிக்காவின் 'பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம்' வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 895 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இந்த ஏவுகணை

உலகம்
அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து தனது அத்தை மாமாவிற்கு பரிமாறிய இளைஞன்..!!

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து தனது அத்தை மாமாவிற்கு பரிமாறிய இளைஞன்..!!

அமெரிக்கா நாட்டை சார்ந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (வயது  44).இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறதண்டனை பெற்றார். இருப்பினும் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை மட்டும் அனுபவித்த நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஆண்டர்சன்

உலகம்
உக்ரைனில் குண்டு வீசி ரஷ்யா தாக்குதல் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்..!!

உக்ரைனில் குண்டு வீசி ரஷ்யா தாக்குதல் 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்..!!

ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் இணைவதற்கு உக்கிரன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது உக்ரைனுக்கு  ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும்

உலகம்
உலக வங்கியை வழிநடத்த போகும் இந்தியர் யார்..?

உலக வங்கியை வழிநடத்த போகும் இந்தியர் யார்..?

தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் அஜய் பங்கா (63) அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், பங்கா மாஸ்டர்கார்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கான பார்ட்னர்ஷிப்பின் இணைத் தலைவராக