1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

  உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் இன்ஜின் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலால் ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. எனினும், ரயிலில் பயணித்த

உலகம்
மீண்டும் வெடித்த மவுண்ட் எட்னா! சிசிலியில் விமான சேவை பாதிப்பு!

மீண்டும் வெடித்த மவுண்ட் எட்னா! சிசிலியில் விமான சேவை பாதிப்பு!

    இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்து, நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது.   எரிமலையில் இருந்து கொதிக்கும் பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு விழும் நிலையில், அதிகளவில் சாம்பல் மற்றும் புகையும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில்

உலகம்
16 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

16 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

    அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.   விடுதி ஊழியரை கொலை செய்த வழக்கில் அந்தோணி டேரல், காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கார்லோஸ் மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த

உலகம்
டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘TRUTH SOCIAL’ தளத்தில் வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ளும் வகையில் ‘TRUTH API’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாதம் சுமார் ரூ.1 கோடி கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிரம்பின் முக்கிய அறிவிப்புகள் மற்றும்

உலகம்
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

    ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்கா போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில்

உலகம்
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சலாடோ பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்ததும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான

உலகம்
லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

    லடாக்கின் லே பகுதியில் இன்று (ஆக.13) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதன் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பில் பலமாக உணரப்பட்டதாக

உலகம்
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! தாய், தம்பியை கொன்ற 17 வயது இளைஞர் – AI பயன்படுத்தியதாக தகவல்!

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! தாய், தம்பியை கொன்ற 17 வயது இளைஞர் – AI பயன்படுத்தியதாக தகவல்!

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அர்ஜுன் என்ற அந்த இளைஞர், தனது தாய் சுதா வெங்கடேசன் (45), தம்பி சித்தார்த் (14)

உலகம்
இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ! 1.07 லட்சம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்!

இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ! 1.07 லட்சம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்!

    இந்தோனேசியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் 1,07,000 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. தீயின் தாக்கம் காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்,

உலகம்
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

  சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த மீனவர், கடலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 3 தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சேர்ந்த