1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

  ஓமன் நாட்டின் கும்ஜார் நகருக்கு வடமேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் சரக்கு கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும், கப்பலில் இருந்த ஊழியர்கள் அவசர மீட்பு நடைமுறைகளைப் பின்பற்றி மீட்புப் படகுகள் மூலம் பாதுகாப்பாக

உலகம்
கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

    தென் அமெரிக்க நாடான கயானாவில், தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து பரிமா–வைனி பகுதிக்கு 133 பயணிகளுடன் சென்ற சிறிய ரக பயணிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.   சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 67 பேரை உயிருடன்

இந்தியா
ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு, ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.   பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப

உலகம்
காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: 930 பேர் உயிரிழப்பு – பல நாடுகள் விமானக் கட்டுப்பாடு..!!

காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: 930 பேர் உயிரிழப்பு – பல நாடுகள் விமானக் கட்டுப்பாடு..!!

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.   இதுவரை 2,344 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 930

உலகம்
பேய்வீடுகளில் ஒரு இரவு தங்கினால் ரூ.52 ஆயிரம்: ஜப்பானில் புதிய முயற்சி..!!

பேய்வீடுகளில் ஒரு இரவு தங்கினால் ரூ.52 ஆயிரம்: ஜப்பானில் புதிய முயற்சி..!!

    அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நடந்ததால் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் வீடுகளை மீண்டும் விற்பனை செய்யும் நோக்கில், ஜப்பானில் வீட்டு உரிமையாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.   பேய் இருப்பதாக நம்பப்படும் இந்த வீடுகளில் ஒரு இரவு தங்கி, அங்கு எந்த அசாதாரண சம்பவமும்

உலகம்
ஹார்முஸ் நீரிணை பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

    ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.   பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, தற்போது 90.13 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.   இந்த பதற்றமான

உலகம்
ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், பல ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குலுக்கலில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி) மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றதாக தெரியவந்தது. வெற்றி பெற்ற

உலகம்
லூதியானாவில் பட்டப்பகலில் பழ வியாபாரியிடம் கத்தி முனையில் கொள்ளை: வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

லூதியானாவில் பட்டப்பகலில் பழ வியாபாரியிடம் கத்தி முனையில் கொள்ளை: வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பொதுமக்கள் முன்னிலையில் பழ வியாபாரி ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவில், சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரியை இருவர் அணுகுகின்றனர். அதில் ஒருவர் கத்தி போன்ற

உலகம்
அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பால் மத்திய கிழக்கில் பரபரப்பு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பால் மத்திய கிழக்கில் பரபரப்பு..!!

வாஷிங்டன் / தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள்

உலகம்
சந்தேகத்தால் அதிர்ச்சி செயல்.. கணவரை தாக்கிய பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

சந்தேகத்தால் அதிர்ச்சி செயல்.. கணவரை தாக்கிய பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

  கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த 39 வயதுடைய பெண், அவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.   விசாரணையில், தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வதற்காக தனது பற்களைக் கூட கூர்மையாக்கியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவர்