தென்னாப்பிரிக்காவில் பயங்கர சுரங்க விபத்து: 14 பேர் பலி; 8 பேர் படுகாயம்!
தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ரஷ்டன்பர்க் நகருக்கு அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ




