1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
காட்டுத்தீ புகை விவகாரம்: கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

காட்டுத்தீ புகை விவகாரம்: கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

  கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் எழும் புகை அமெரிக்க நகரங்களுக்கு பரவி காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த கனடா உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர்

உலகம்
64 ஆண்டுகள் காத்த காதல்! 90 வயதில் 95 வயது காதலரை மணந்த மூதாட்டி..!!

64 ஆண்டுகள் காத்த காதல்! 90 வயதில் 95 வயது காதலரை மணந்த மூதாட்டி..!!

  64 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது 95 வயது காதலரை, 90 வயதில் மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகள் ஏன் காத்திருந்தீர்கள் என்று கேட்டபோது, "ஆண்கள் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்வார்கள். அவர் உண்மையாகவே

உலகம்
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு; குழந்தைகளும் பலி..!!

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு; குழந்தைகளும் பலி..!!

  காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை குறிவைத்தே

உலகம்
ஈரான் மீது அமெரிக்கா 7வது நாள் தாக்குதல்: 3 பேர் பலி..!!

ஈரான் மீது அமெரிக்கா 7வது நாள் தாக்குதல்: 3 பேர் பலி..!!

ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தீவிரம்: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு..   அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொஜ்தபா ஹூசேன் காமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம்

உலகம்
1,523 ஆசிரியர் பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!!

1,523 ஆசிரியர் பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!!

ஆந்திரப் பிரதேசத்தில் 19 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 1,523 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை மாநில அரசு நீட்டித்துள்ளது. இதில் 279 இடங்கள் பின்தங்கிய காலிப்பணியிடங்களாகவும், 1,244 இடங்கள் வழக்கமான பணியிடங்களாகவும் உள்ளன. ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 311 பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள்

உலகம்
ஈரான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு..!!

ஈரான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு..!!

அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் மோதல் நீடிக்கிறது. ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்த ஈரானின் 40 ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதோடு, அந்நாட்டின் கெஷ்ம் தீவு மற்றும் கோருக்கில் உள்ள தளங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால்

இந்தியா
அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை

உலகம்
“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

“ஈரான் மீதான தடைகள் நீங்காது”.. டிரம்ப் திட்டவட்டம்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் தனது வசமுள்ள யுரேனியம் இருப்புகளை ஒப்படைத்தாலும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா - ஈரான் உறவில் நிலவும்

உலகம்
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு..!!

ஈரான்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான மோதலை தொடர்ந்து, லெபனான் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்று (மே 16) நிறைவடைய இருந்தது. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேலும் 45

உலகம்
மனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்… ஏன் தெரியுமா..??

மனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்… ஏன் தெரியுமா..??

பூனைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இருக்காது? அதிலும், ஜப்பானியர்களுக்குப் பூனை வளர்க்கும் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பூனை முகத்தில் விழித்தால் நல்லது என்ற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்துவருகிறது. ஆனால், ஜப்பானில் உள்ள தீவுகளில் மனிதர்களைவிட அதிகமான பூனைகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானை ஒட்டி, 12-க்கும்