1. Home
  2. அரசியல்

Category: உலகம்

அரசியல்
10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு..!! வெளியான தகவல்..!!

10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு..!! வெளியான தகவல்..!!

10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு..!! வெளியான தகவல்..!! 10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட இஸ்ரேலிய அதிகாரிகள் குழு இந்தியா வருகை தரவுள்ளது. இஸ்ரேலில் வேளாண், மருத்துவம் சார்ந்த

உலகம்
தூக்கத்தில் நடக்கும் வியாதி..!! காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு..!! வைரலான வீடியோ..!!

தூக்கத்தில் நடக்கும் வியாதி..!! காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு..!! வைரலான வீடியோ..!!

தூக்கத்தில் நடக்கும் வியாதி..!! காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு..!! வைரலான வீடியோ..!! அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பெய்டன் செயின்டிக்னன் (10) என்ற சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது. சம்பவத்தன்று இரவில் சிறுமி, தூக்கத்திலேயே நடந்து காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறாள். இதையடுத்து, போலீசார் மற்றும்

உலகம்
டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த நாடு..!! எங்கு தெரியுமா?..

டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த நாடு..!! எங்கு தெரியுமா?..

டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த நாடு..!! எங்கு தெரியுமா?.. ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின்

உலகம்
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்..!! இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் ஜனநாயகக் கடமையாற்றுகின்றனர். 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 21) நடந்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு

உலகம்
டேஞ்சரான உளவுத்துறை மீண்டும் நிரூபித்த மொசாட்..!!

டேஞ்சரான உளவுத்துறை மீண்டும் நிரூபித்த மொசாட்..!!

இஸ்ரவேல் உளவுத்துறையான மெசாட்டுக்கு அண்மையில் தெரியவந்ததை அறிந்து பயங்கரமான வெடிகுண்டு பவுடர்களை தடவி தாக்குதல் நடத்தியுள்ளது... ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர்களை பயன்படுத்தி வந்துள்ளனர், இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டுக்கு அண்மையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது இந்த பேஜர்களை தைவானில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஹிஸ்புல்லா

உலகம்
உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது..!!

உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது..!!

உணவு பஞ்சத்தின் காரணமாக யானைகளை கொலை செய்வதற்கு ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது, செய்தி நாட்டின் மக்களுக்குள் பெரும் அதிர்ச்சியும் அதிர்ப்த்தியையும் ஏற்படுத்தி உள்ளது.. நமீபியா வில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகின்ற நிலையில் யானைகளை கொலை செய்வதாக ஜிம்போ அரசு திட்டமிட்டுள்ளது, ஜிம்போவில் நிலவிவரும் வறட்சியால் கடும்

ஆரோக்கியம்
செப்:10 இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்..!!

செப்:10 இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்..!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் உலகமெங்கும் கொலை கொள்ளை இவற்றைத் தாண்டி தற்கொலைகள் அதிகரித்து வருகிற நிலையில் தற்கொலைகளை தடுப்பு தினமாக அறிவித்துள்ளது.. மனிதர்களுக்கிடையே எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரே தீர்வு தற்கொலை தான் என்று பலரும்

உலகம்
உத்திரபிரதேசம் அருகே இளைஞர் ஒருவர் அடிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார் செய்து கொண்டார்..!!

உத்திரபிரதேசம் அருகே இளைஞர் ஒருவர் அடிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார் செய்து கொண்டார்..!!

உத்திர பிரதேச மாநிலம் அருகே கிராம மக்களின் அடிக்கு பயந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... உத்திர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னைத்

உலகம்
ஆந்திராவில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வேன்..!!

ஆந்திராவில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வேன்..!!

ஆந்திரா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக வேன் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது... ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் விசாகப்பட்டினம் காக்கிநாடா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதிகளில் கோடைகள் ஆறுகள் ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது,

உலகம்
நொடியில் இடிந்து விழுந்த 22 மாடி கட்டிடம்..!!

நொடியில் இடிந்து விழுந்த 22 மாடி கட்டிடம்..!!

நொடியில் இடிந்து விழுந்த 22 அடுக்குமாடி கட்டிடம்... அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள சார்லஸ் ஏரியில் இந்த நகரத்தின் சின்னமாக விளங்கிய ஹெர்ட்ஸ் டவர் என்ற 22 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, கடந்த 2020 ஆண்டில் ஏற்பட்ட லாரா மட்டும்