1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!! 78 பேர் உயிரிழப்பு..!!

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!! 78 பேர் உயிரிழப்பு..!!

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து..!! 78 பேர் உயிரிழப்பு..!! மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர். கோமா நகரிலிருந்து மினோவா நகருக்கு செல்லும் சாலை போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்கள்

உலகம்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்கின் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு..!!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்கின் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு..!!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்கின் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு..!! உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg உலக பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, இந்த வருடத்தின் முதல் நாளில் இருந்தே அவரின் சொத்தின் மதிப்பு 57.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் , 206.2

உலகம்
உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க்..!!

உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க்..!!

உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க்..!! முகநூல் (Facebook) நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும் முதலிடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான்

உலகம்
பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாரடைப்பால் மரணம்..!!

பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாரடைப்பால் மரணம்..!!

பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாரடைப்பால் மரணம்..!! லண்டனில் கடந்த 2021ஆம் ஆண்டு நடாலி ஷாட்டர் (37) என்ற பெண் பூங்காவில் இருந்த போது நபர் ஒருவரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முகமது

உலகம்
18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம்..!! பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம்..!! பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம்..!! பெரும் அதிர்ச்சி சம்பவம்..!! ஓஷோ ஆசிரமத்தில் 18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என இங்கிலாந்தை சேர்ந்த பிரேம் சர்கம் (57) என்ற பெண் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் சர்கம் 6 வயதில் தனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து

உலகம்
ரூ.8 கோடி மதிப்புள்ள தமிழக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!

ரூ.8 கோடி மதிப்புள்ள தமிழக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!!

ரூ.8 கோடி மதிப்புள்ள தமிழக சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!! காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இணையதள தேடலில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏசியன் ஆர்ட் மியூசியமில் இந்த

உலகம்
அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி..!! 116 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி..!! 116 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி..!! 116 பேர் உயிரிழப்பு..!! அமெரிக்காவில் ஹெலன் சூறாவளியால் தாக்கத்திற்கு 116 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹெலன் சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி

உலகம்
உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!! சீனாவில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது சீனியருக்கு தினமும் காலை உணவு மற்றும் காபி வாங்கித் தர மறுத்ததால் தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். 'உங்களின் தனிப்பட்ட வேலைகளை செய்ய முடியாது' எனக் கூறியதால்

உலகம்
மனைவிக்காக 400 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவன்..!! எதுக்குன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க..!!

மனைவிக்காக 400 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவன்..!! எதுக்குன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க..!!

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. நீண்ட நாட்கள் வரக்கூடியது. மற்ற எந்த உறவுகளும் ஒரு சில காலகட்டத்தில் ஒரு மனிதனை விட்டு பிரிந்து சென்றாலும் கணவன் மனைவி உறவு மட்டும் இறுதி வரையிலும் சேர்ந்தே வரும். அப்படி கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக் கொடுத்து

உலகம்
அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!

அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!

அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!! ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் நேற்று (செப்டம்பர் 25) மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும்,