அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்..!! ஆசிட் குடித்த இளம்பெண்..!!

டெல்லி: 19 வயது இளம்பெண் ஒருவர், 7 ஆண்டுகளாக தன்னை காதலித்து வந்த ரெஹான் என்பவர் திருமணம் செய்ய மறுத்ததையடுத்து ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், ரெஹான் அந்த பெண்ணை 2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததோடு, ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ரெஹானை கைது செய்துள்ளனர். அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

மரணம் நிகழ்ந்த வீடு..!! அன்றைய நிலை.. இன்றைய நிலை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

“நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?”.. சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular