Oplus_131072
உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம்.
முக்கியமான விஷயமாக வெளியே செல்லும் போது நமது காரியம் ஜெயமாகுமா? என சந்தேகம் ஏற்பட்டால் வீட்டின் தலைவாசலை கடக்கும் சமயம் 2 மிளகுகளை கீழே போட்டு, கால்களால் நசுக்கி உடைக்கவும்.
பின்பு நாம் போக வேண்டிய பாதைக்கு நேர் எதிர் பாதையில் 4 அடிகள் நடந்து, பின்பு மீண்டும் திரும்பி நாம் போக வேண்டிய பாதையில் சென்றால் நமது காரியம் ஜெயமாவதை கண்கூடாக காணலாம்.
பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது.




