எலி வீட்டில் இருந்து 5 நிமிடங்களில் வெளியேறவேண்டுமா..??

Oplus_131072

பெரும்பாலும் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் எலிகள் அதிக அளவில் உள்ளது. எலிகள் பல நோய்களை பரப்பபுகிறது . எலிகளை வீட்டை விட்டு வெளியேற்ற மக்கள் பல முயற்சிகளை செய்கின்றனர் ஆனால் அவை பலன் தருவதில்லை. .
வீட்டில் இருந்து எலிகளை விரட்ட சிறந்த வழிகள்:

மண்ணெண்ணெய்;

எங்கு எலிகளின் பாதை(ஹோல்) உள்ளதோ அங்கும் மூலைகளிழும் மண்ணெண்ணெய்யை தெளித்து விட வேண்டும், ஏனென்றால் எலிகளுக்கு மண்ணெண்ணெய் வாசனை பிடிக்காது. மண்ணெண்ணெய் வாசனையின் காரணமாக எலிகள் வீட்டில் இருந்து வெளியேசென்றுவிடும்.

பெப்பர்மின்ட்;

எலிகளுக்கு பெப்பர்மின்ட் வாடை பிடிக்காது. நீங்கள் பருத்தி பந்துகளில் சில பெப்பர்மின்ட் எண்ணெய் விட்டு அவற்றை எலிகளின் பாதை(ஹோல்)-யில் வைத்து விடவும் மற்றும் இதை தொடர்ந்து செய்வைத்தான் மூலம் எலிகள் வீட்டில் இருந்து வெளியேசென்றுவிடும் மற்றும் பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் வீட்டில் வாசனையை அளிக்கும்.

வெங்காயம் ;

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும், அந்த சாறை எலிகளின் பாதை(ஹோல்)-யில் தெளிக்க வேண்டும் ஏனென்றால் வெங்காயத்தின் வாடை எலிகளுக்கு பிடிக்காது.

Read Previous

வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது ஏன் தெரியுமா..??

Read Next

மது பழக்கத்தால் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்து இறப்பதற்கு முன் அவருடைய எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular