குடும்ப பிரச்சினையில் தாய், மகன் தீக்குளித்து உயிரிழந்த சோகம்..!! போலீஸ் விசாரணை..!!

திருநெல்வேலி: முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர்கள் சகரியா-மெர்சி தம்பதி. இவர்களுக்கு பினோ (27) என்ற மகள் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக 3 பேரும் இன்று (ஆகஸ்ட் 24) மாலை வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், படுகாயமடைந்த மெர்சி மற்றும் பினோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Read Previous

வங்கி கடன் வாங்க.. இனி சிபில் ஸ்கோர் தேவையில்லை..!!

Read Next

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular