செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.. ரூ.65,000 வரை சம்பளம்..!! உடனடியாக விண்ணப்பிக்கலாம்..!!

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2 வருட பணி அனுபவத்துடன் B.Sc நர்சிங் படித்த 23-45 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ரூ.65,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களை www.omcmanpower.tn.gov.in இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இப்பணிக்கு தேர்ச்சி பெறும் பணியாளர்களிடம் இருந்து ரூ.35,400 கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Read Previous

காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

Read Next

திருப்பூர்: போதைப்பொருள் கடத்தல்.. ஒடிசா வாலிபர்கள் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular