திருச்சி மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 19.06.2025 அன்று www.trichycorporation.gov.in என்ற இணையதளத்தில் ஒப்பந்த அடிப்படையில் 20 நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள பணிகளுக்கு 25.06.2025 க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர்:
திருச்சி மாநகராட்சி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Urban Health Nurse – 20
சம்பளம்;
Rs.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவுசெய்து, பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி (GNM) டிப்ளமோ அல்லது B.Sc. நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி
விண்ணப்பிக்கும் முறை:
திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
Executive Secretary or City Health Officer,
City Health Association,
Public Health Division, Cantonment,
Tiruchirappalli City Corporation
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 19.06.2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.trichycorporation.gov.in/wh-assets/tccdetails/UHN_Application.pdf




