“தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை”.. டிடிவி தினகரன் பேச்சு..!!

சென்னையில் இன்று (செப்.17) பெரியாருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என கூறிவிட்டு தற்போது அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்துள்ளார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை. தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இபிஎஸ் ஆனால் அவர் நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை” என்றார்.

Read Previous

“கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா?”.. நயினார் நாகேந்திரன்..!!

Read Next

BREAKING | தி.மு.க-வின் முப்பெரும் விழாவுக்கு இடையே கொட்டிய கனமழை..!! தொண்டர்கள் அவதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular