மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்.ஐ.சி.யின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறலாம். பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணிபுரிவார்கள். கூடுதல் தகவலுக்கு https://www.india.gov.in/bima-sakhi-yojana.




