நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறீர்கள் பொய்யான ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதுவும் வாழ்க்கை தானா?..

உண்மையாய் நேசித்தவர்களின் உண்மை முகம் தெரியும்போதுதான் பல இதயங்கள் ஊமையாகிப்போகின்றன…😞

சிறிது நேரம் மகிழ்ச்சியைத் தந்த உறவுகள்… பல நேர துயரத்தைத் தந்து விட்டுப் போய்விடுகிறார்கள்…😕

எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவதால்தான் நாம் தோற்றுப் போகிறோம்… என்ன செய்வது ஆராய்ந்து பார்த்து அன்பு வைப்பதற்கு நாம் விஞ்ஞானிகள் அல்லவே…🤷‍♀️

என்னைத் தவிர என்னை எவராலும் புரிந்துகொள்ள முடியாது.. மற்றவருக்குப் புரிய வைக்கவும் நான் முயலவில்லை…😕

யாரையும் வெறுத்த பின்னர் நான் தனிமையை விரும்பவில்லை என்னை எவரும் வெறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே தனிமையில் பிரியப்படுகிறேன்…🖤

நான் அழுதால் துடைக்கவோ.. விழுந்தால் தூக்கவோ.. எவரையும் எதிர்பார்க்கவும் இல்லை என்னை முடிந்தளவு அழாமல் பார்த்துக்கொள்கிறேன்..

நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறீர்கள் பொய்யான ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதுவும் வாழ்க்கை தானா..😕

Read Previous

மனைவியின் உணர்வுகளை காயப்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பலபேரின் வாழ்நாள் கனவு இது தான்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular