நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், நாளை (ஜூலை 1) முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பச்சிளம் குழந்தையை குளத்தில் எரிந்த பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

இதுதான் இந்தியாவின் உயரமான குடும்பம்..!! சாதனை புத்தகத்தில் இடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular