போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்..!! வெளியான அறிவிப்பு..!!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், தாம்சன் சேவியர் தலைமை செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பென்சாம் டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலும், விமல் மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

Degree தேர்ச்சி போதும்.. ரயில்வேயில் 5,800 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

தள்ளுவண்டி கடை கார தக்காளி சட்னி செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular