நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்……
மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகை போன்றவை நுரையீரலில் அழுக்காகப் படியும்….
இந்தக் கழிவுகளை நீக்கி, நுரையீரலை பலப்படுத்தும் ஆற்றல் மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்….
மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம்…..




