முகத்தில் வளரக்கூடிய தேவையில்லாத முடிகளை இயற்கையாக நீக்கணுமா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

முகத்தில் வளரக்கூடிய தேவையில்லாத முடிகளை இயற்கையான முறையில் நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி பச்சை பால், 1/4 டீஸ்பூன் மஞ்சத்தூள்,
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பின் வேறொரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். சூடு ஆறியவுடன் அதில் 1 டீஸ்பூன் காஃபி பவ்டர், 1 டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் நார்மல் தண்ணீரில் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவி துடைத்து பின் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள் 4வது – 5வது முறையிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னனுமா அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது.. அம்மாவா?.. அப்பாவா?.. படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular