‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் 12ஆம் தேதி தொடக்கம்..!!

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 21,70,454 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களிலேயே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

Read Previous

இட்லிக்கு கண்டிப்பா இந்த வேர்கடலை பொடி செஞ்சு தொட்டு சாப்பிட்டு பாருங்க சுவை அம்புட்டு ருசியாக இருக்கும்..!!

Read Next

‘மாதந்தோறும் 1ஆம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை’.. தமிழக அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular