கைப்பிடி அளவு… கருப்பு கவுணி அரிசியை… கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும்… ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை… சீரகம் பூண்டு மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்… அனுபவ உண்மை…. மாடிப்படி ஓடி விளையாடலாம்…. நிதர்சனமா உண்மை… செய்து பாருங்கள்…




