ஹெல்மெட் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை – அரசு புதிய முயற்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுவதால், அம்மாநில அரசு ‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த இருக்கிறது. வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற பிரச்சாரம் நடத்தப்பட இருக்கிறது. மேலும், இது தண்டனை இல்லை என்றும், மாறாக வாகன ஓட்டிகள் சட்டத்தை முறையாகக் கடைபிடிக்க செய்வதற்கான முயற்சி என அரசு விளக்கமளித்துள்ளது.

Read Previous

5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

Read Next

தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சிப் பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க செப்-25 கடைசி தேதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular