5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் கட்டாய ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை தாமதமின்றி பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிரப்ப பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

நல்ல தூங்குவதற்கு இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?..

Read Next

ஹெல்மெட் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை – அரசு புதிய முயற்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular