அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில், ‘மிதக்கும் உணவகம்’ என அழைக்கப்படும் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read Previous

மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

Read Next

இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular