சிறுநீரக கற்கள் கரைய ஒரு எளிய இயற்கை வைத்தியம் சூரணம்..!! செய்முறை விளக்கம் உள்ளே..!!

Oplus_131072

சிறுநீரக கற்கள் கரைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஒரு எளிய இயற்கை வைத்தியம் சூரணம் செய்முறை விளக்கம்:

தேவையான மூலிகைகள்

சிறு நெருஞ்சில் பொடி – 25g
நீர் முள்ளி இலை பொடி – 25g
கண்ணுபீளை பொடி – 25g
மாவிலிங்கம் பட்டை பொடி – 25g
வாழைத்தண்டு பொடி – 25g

செய்முறை :

மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி கொள்ளுங்கள்.முடிந்தால் மூலப்பொருட்களாக வாங்கி அரைத்து கொள்ளுங்கள் அல்லது பொடியாக வாங்கி கலந்து கொள்ளுங்கள்.பயன்படுத்தும் முறை:தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன் 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும்.இதை தொடர்ந்து 10 நாட்கள் எடுக்கவும்.மருத்துவ நன்மைகள்:1. 5 mm வரை உள்ள சிறுநீரக கற்கள் உடனடியாக கரையும், அதற்கும் மேல் உள்ளவைக்கு 10 நாட்களுக்கு மேல் எடுக்கவும்.

சிறுநீரக எரிச்சல் குறையும்.

சிறுநீரக வலி,வீக்கம் சரியாகும்.

அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

Read Previous

மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்..!!

Read Next

பாத வெடிப்புக்களால் பாதம் அசிங்கமாக உள்ளதா?.. அப்போ இதை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular