அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

 

 

நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேசினார்.

 

அப்போது, கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

மேலும், இக்கொலை வழக்கில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் காமராஜ் வலியுறுத்தினார்.

Read Previous

“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

Read Next

மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular