தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!
பொதுவாகவே ஐப்பசி மாதம் பிறந்து விட்டால் ஆறு முகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதி என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். சஷ்டி திதி நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் திருமண வாய்ப்பு கைகூடும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம்




