1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!

தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!

பொதுவாகவே ஐப்பசி மாதம் பிறந்து விட்டால் ஆறு முகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதி என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். சஷ்டி திதி நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் திருமண வாய்ப்பு கைகூடும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம்

ஆன்மிகம்
மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?.. கட்டாயம் அறியவும்..!!

மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?.. கட்டாயம் அறியவும்..!!

பொதுவாகவே அனைவரது வீட்டிலும் இறைவனது புகைப்படங்களை வைத்து வழிப்படுவது வழக்கம். அதிலும் தங்களது பிடித்து கடவுளின் படங்களை அதிகமாக வைத்து வழிபாடுவார்கள். ஆனால் ஒரு சிலர் உக்கிரமான தோற்றத்துடன் இருக்கும் கடவுளின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதற்கு சற்று தயங்குவதும் உண்டு. அந்தவகையில் பலராலும் அதிகமாக யோசிக்கப்படுவது மாசாணி அம்மன்

ஆன்மிகம்
வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா?.. இதை பண்ணுங்க..!!

வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா?.. இதை பண்ணுங்க..!!

அமாவாசை நாள் என்பது சந்திரன் முழுமையாக தேய்வடைந்து இருளில் மூழ்கி காணப்படும் நாளாக பார்க்கப்படுகின்றது. முக்கியமான பரிகாரங்கள் செய்வதற்கு மிக உகந்த நாளாக இருப்பது இந்த அமாவாசை நாள் தான். நமது முன்னோர்கள் இந்த அமாவாசை நாளன்று விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள். அதிலும்

ஆன்மிகம்
மோதிரங்களை எந்த எந்த விரல்களில் அணிந்தால் என்ன மாதிரியான பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கும்..!!

மோதிரங்களை எந்த எந்த விரல்களில் அணிந்தால் என்ன மாதிரியான பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கும்..!!

நம்மில் சிலருக்கு மாலை, தோடு அணிவதில் பெரிதாக பிடிப்பிருக்காது ஆனால் மோதிரம் அணிவதில் அநேகமானோர் ஆர்வத்துடன் செயற்படுவர் அதிலும் பெண்கள் சொல்லவே தேவையில்லை. நாம் சிறியவர்களாக இருந்த போது நாம் உண்ணும் வட்ட வடிவ சிப்ஸ்களை மோதிரமாக அணிந்து விளையாடியது ஞாபகத்தில் இருக்கிறதா…? இப்பழக்கம் இன்று பல உலோகங்களினாலான

ஆன்மிகம்
திருநீறு பூசுவதால் என்ன நன்மை?.. திருநீறை எப்படி பூச வேண்டும்?..

திருநீறு பூசுவதால் என்ன நன்மை?.. திருநீறை எப்படி பூச வேண்டும்?..

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால் அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது. சூரியக் கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக

ஆன்மிகம்
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்: ஆடி மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்கி விடும். ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்று சொல்வார்கள். அதாவது சூரிய குரு புணர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும்போது கடகராசியில் சூரியன் செல்வதே ஆட மாத துவக்கம் என்று கூறுவார்கள். ஆனால், ஆடி

ஆன்மிகம்
படுக்கை அறையில் மணி பிளான்ட் வைக்கலாமா?.. வாஸ்து சாஸ்திர குறிப்புகள்..!!

படுக்கை அறையில் மணி பிளான்ட் வைக்கலாமா?.. வாஸ்து சாஸ்திர குறிப்புகள்..!!

மகிழ்ச்சியை உறுதிப்படுத்தவும் நல்ல ஆரோக்கியமான மன நிலையை பரப்பவும் வீடுகளில் தாவரங்களை வளர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக, மணி பிளான்ட் என்பது வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். மணி பிளான்ட்டின் நன்மைகள் கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. காற்றை வடிகட்டுகிறது. வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சுகிறது. வீட்டினுள் அமைதியை கொண்டு வருகிறது.

ஆன்மிகம்
பாம்பு துரத்துவது போல கனவு வந்தால் நல்லதா?.. கெட்டதா?..

பாம்பு துரத்துவது போல கனவு வந்தால் நல்லதா?.. கெட்டதா?..

பாம்பு துரத்துவது போல கனவு வந்தால் நல்லதா?.. கெட்டதா?.. பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் விரட்டி கொத்துவது போல கனவு வரும். இதற்கு ஆன்மீக ரீதியாக சில பதில்கள் உண்டு. ஒருவருக்கு பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால் ஒருவரை பிடித்து இருந்த தோஷம், திருஷ்டி

ஆன்மிகம்
கடன் பிரச்சனை கழுத்தை நெருக்குகிறதா?.. கவலை வேண்டாம்.. இதோ பரிகாரங்கள்..!!

கடன் பிரச்சனை கழுத்தை நெருக்குகிறதா?.. கவலை வேண்டாம்.. இதோ பரிகாரங்கள்..!!

ஒரு மனிதர் வாழ்க்கையில் கடன் பிரச்சினை வந்துவிட்டால் அவரது நிம்மதி தொலைந்து விடும். சரியாக தூங்க முடியாது. சாப்பிட முடியாது. கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து விடுவார்களோ என்று பயந்துக் கொண்டே இருப்பார்கள். சில பேர் மனநிம்மதி தொலைந்து தற்கொலை கூட செய்து கொள்ளும் அளவிற்கு இந்த கடன்

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமா?.. அப்போ இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் போதும்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமா?.. அப்போ இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் போதும்..!!

பஞ்ச பூதங்களின் அடிப்படையில்தான் வாஸ்து சாஸ்திரம் அமைகிறது. வாஸ்து சாஸ்திரம் ஒருவருடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொடுக்கின்றன. நம் வீட்டில் பொருட்கள் எந்த திசையில், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை கவனமாக சரியான இடத்தில் வைக்க வேண்டும். சிலர் ஒரு வீட்டை கட்ட தொடங்கும்போது வாஸ்து பார்த்துதான் வீட்டை