1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கடன் பிரச்சனை கழுத்தை நெருக்குகிறதா?.. கவலை வேண்டாம்.. இதோ பரிகாரங்கள்..!!

கடன் பிரச்சனை கழுத்தை நெருக்குகிறதா?.. கவலை வேண்டாம்.. இதோ பரிகாரங்கள்..!!

ஒரு மனிதர் வாழ்க்கையில் கடன் பிரச்சினை வந்துவிட்டால் அவரது நிம்மதி தொலைந்து விடும். சரியாக தூங்க முடியாது. சாப்பிட முடியாது. கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து விடுவார்களோ என்று பயந்துக் கொண்டே இருப்பார்கள். சில பேர் மனநிம்மதி தொலைந்து தற்கொலை கூட செய்து கொள்ளும் அளவிற்கு இந்த கடன்

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமா?.. அப்போ இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் போதும்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமா?.. அப்போ இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் போதும்..!!

பஞ்ச பூதங்களின் அடிப்படையில்தான் வாஸ்து சாஸ்திரம் அமைகிறது. வாஸ்து சாஸ்திரம் ஒருவருடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொடுக்கின்றன. நம் வீட்டில் பொருட்கள் எந்த திசையில், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை கவனமாக சரியான இடத்தில் வைக்க வேண்டும். சிலர் ஒரு வீட்டை கட்ட தொடங்கும்போது வாஸ்து பார்த்துதான் வீட்டை

ஆன்மிகம்
வீட்டில் பணம் பெருக வேண்டுமா?.. அப்போ இப்படி செய்து பாருங்க..!!

வீட்டில் பணம் பெருக வேண்டுமா?.. அப்போ இப்படி செய்து பாருங்க..!!

எல்லோரும் தமது வாழ்வில் பணப்புழக்கத்தை அதிகரித்துக்கொள்ள ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதற்கமைய அனைவரும் தத்தமது வேலைகளை நிறைவு செய்து பூரணப்படுத்திக்கொள்ள பணம் முக்கியமானதொன்றாகும். வீடமைப்பு: அதிலும் வீடமைப்பானது மிக முக்கியமானதாகும். ஏனென்றால் ஆணவர்கள் பெண்ணவர்கள் அனைவரும் வேலைகளை நிறைவுற்று தமது அன்றாட பொழுதை கழிப்பது வீட்டில்

ஆன்மிகம்
ருத்ராட்சத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

ருத்ராட்சத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

இந்து மதத்தினர் போற்றி வழிபடும் ருத்ராட்சம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. ருத்ராட்சம் Elaeocarpus Ganitrus எனப்படும் தாவரத்தின் விதையாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காய்ச்சலால் ஏற்படும் அமைதியின்மை, காசநோய், இருமல், ஆஸ்துமா, இதய நோய்கள், ஞாபக மறதி, சின்னம்மை, சயாட்டிகா போன்ற பல

ஆன்மிகம்
ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்..!!

ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், விபூதி, பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து

ஆன்மிகம்
ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

ஜூலை மாதம் இந்த நான்கு ராசிக்காரர்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்..!!

வருகின்ற திங்கட்கிழமை ஜூலை மாதம் பிறக்க உள்ளது. ஜூலை மாதம் கிரகங்களின் சுப நிலை காரணமாக இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர், பணம் மட்டுமின்றி பிற நன்மைகளும் இந்த நான்கு ராசிக்காரர்கள் பெறுவார்கள் . ஜூலை மாதம் 4 ராசிக்காரர்களும்

ஆன்மிகம்
ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

ஜூலை மாதம் வரவுள்ள குப்த நவராத்திரி..!! எப்போது தொடங்கும்..? முழு விவரம் உள்ளே..!!

நவராத்திரி விழா என்பது வருடத்திற்கு நான்கு முறை வருகின்றது. அதில் இரண்டு குப்தர் மற்றும் இரண்டு பிரகத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது, பிரகத் நவராத்திரி தெரியும் ஏனென்றால் இந்த நவராத்திரி விழா சைத்ரா மற்றும் அஷ்வின் மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் இவை தவிர குப்தா நவராத்திரிகள் எனப்படும்

ஆன்மிகம்
ஜூலை 29 சுமாரான ராசி பலன்களை பெரும் நான்கு ராசிக்காரர்கள் இவர்கள்தான்..!!

ஜூலை 29 சுமாரான ராசி பலன்களை பெரும் நான்கு ராசிக்காரர்கள் இவர்கள்தான்..!!

ஜூலை 29ம் தேதியான இன்று நான்கு ராசிக்காரர்கள் மிகவும் குழப்பத்துடன் காணப்படுவார்கள்.  அதில் ரிஷபம், கடகம், துலாம் மற்றும் தனுசு ராசிகளுக்கு பிரச்சனை நிறைந்த நாளாக இந்த நாள் காணப்படும் .இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் நாள் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்வோம்

ஆன்மிகம்
கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

பூஜை மற்றும் ஜோதிட பரிகாரங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை குறித்து ஆச்சரியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். தோஷத்தை நீக்கும் கற்பூரம்: இந்தியாவில் இந்து மதத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் ஜோதிட பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது. இந்த கற்பூரத்தில் இருக்கும் வாஸ்து எவ்வாறு தோஷத்தை

ஆன்மிகம்
பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?..

பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?..

பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?.. பல்லி விழும் பலன்கள்: பாகம்: தலை இடது: துன்பம் வலது : கலகம் பாகம் : நெற்றி இடது: கீர்த்தி வலது: லக்ஷ்மிகரம் பாகம்: வயிறு இடது: மகிழ்ச்சி வலது: தானியம் பாகம்: முதுகு இடது: